பாஜக அதிமுக கூட்டணி: ஆர்.எஸ்.எஸ்-சின் சித்தாந்த சதித்திட்டம்..! – என்.குணசேகரன்

பாஜக அதிமுக கூட்டணி: ஆர்.எஸ்.எஸ்-சின் சித்தாந்த சதித்திட்டம்..! – என்.குணசேகரன்

பாஜக அதிமுக கூட்டணி: ஆர்.எஸ்.எஸ்-சின் சித்தாந்த சதித்திட்டம்..! - என்.குணசேகரன் தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் அடுத்து அமையவிருக்கும் ஆட்சியைத் தீர்மானிக்கிற தேர்தல் மட்டுமல்ல;இந்தத் தேர்தல் ஒரு சித்தாந்தப் போராட்டமாகவும் அமைய உள்ளது. தமிழ்நாட்டின் மதச்சார்பின்மை, பன்முகப் பண்பாட்டு சிததாந்தங்களை தொடர்ந்து…
பழைய பஞ்சாங்கம் (Palaiya Panchangam) - 27: நெருப்பாற்றில் நீந்துவது யார்? | இந்திய அரசியல் வரலாற்றில் கம்யூனிஸ்ட் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகளையும், பிற கட்சிகள் சந்தித்ததாகச் சொல்லிக்கொள்ளும் போராட்டங்களையும் ஒப்பிட்டுப் பேசுகிறது. | www.bookday.in

பழைய பஞ்சாங்கம் – 27: நெருப்பாற்றில் நீந்துவது யார்? – ராமச்சந்திர வைத்தியநாத்

நெருப்பாற்றில் நீந்துவது யார்? பழைய பஞ்சாங்கம் - 27 - ராமச்சந்திர வைத்தியநாத் பொதுவாக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில்  செயல்படக்கூடிய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும்வரை தாங்கள் நெருப்பாற்றில் நீந்தி வந்ததாக அவ்வப்போது கூறுவதுண்டு.   கடுமையான போராட்டத்திற்கும்…
வந்தே மாதரம் (Vande Mataram) எனும் நாடகம்:  இந்தியா பற்றி எரியும்போது பாஜக எப்படி வரலாற்றை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது - ஆனந்த் டெல்டும்டே (Anand Teltumbde) (தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்) | www.bookday.in

வந்தே மாதரம் (Vande Mataram) எனும் நாடகம்:  இந்தியா பற்றி எரியும்போது பாஜக எப்படி வரலாற்றை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது – ஆனந்த் டெல்டும்டே (தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்)

வந்தே மாதரம் (Vande Mataram) எனும் நாடகம்:  இந்தியா பற்றி எரியும்போது பாஜக எப்படி வரலாற்றை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது ஆங்கில மூலம்: ஆனந்த் டெல்டும்டே தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம் நாடாளுமன்றத்தில் அரங்கேறும் இந்த நாடகத்தின் வாய்ப்புச் செலவு (opportunity cost)…
இந்திரா பார்த்தசாரதி எழுதிய “ராமாநுஜர்” நாடகம் புத்தகம் | Writer Indira Parthasarathy's Ramanujar Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

இந்திரா பார்த்தசாரதியின் “ராமாநுஜர்” நாடகம் – நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: ’ராமாநுஜர்’, இந்திரா பார்த்தசாரதியின் நாடகம். சாதியற்ற சமுதாயத்தை; அனைவருக்குமான வைணவத்தை நிறுவ விரும்பிய ஓர் ஆச்சாரியாரின் வரலாறு. - பெ.விஜயகுமார். 1930இல் சென்னையில் பிறந்து. கும்பகோனத்தில் வாழ்ந்த பார்த்தசாரதி தன் மனைவி இந்திராவின் பெயரை தன் பெயருடன் இணைத்துக்…
பேரா.தா.சந்திரகுரு எழுதிய “கீதா பிரஸ் (Gita Press) – விருதுகளும் சர்ச்சைகளும்” புத்தகம் | Prof.T.ChandraGuru's Gita Press Viruthukalum Sarchaikalum Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

பேரா.தா.சந்திரகுரு எழுதிய “கீதா பிரஸ் (Gita Press) – விருதுகளும் சர்ச்சைகளும்” – நூல் அறிமுகம்

பேரா.தா.சந்திரகுருவின்: ‘கீதா பிரஸ் – விருதுகளும் சர்ச்சைகளும்’ - கோரக்பூர் மர்மங்களைச் சொல்லிடும் நூல்.     - பெ.விஜயகுமார்.  இயமலைச் சரிவில் ரப்தி நதிக்கரையில் அமைந்திருக்கும் கோரக்பூர் எனும் நகரில் கீதா பிரஸ் நிறுவனம் 1923ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் நிறுவனர்…
கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் மனுதர்ம ஆட்சி (Manu Dharma Rule) நடந்துகொண்டிருக்கிறது - அருணன் | ஆர்எஸ்எஸ் சங்பரிவாரக் கூட்டம் - www.bookday.in

கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் மனுதர்ம ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது -அருணன்

கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் மனுதர்ம ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது - அருணன் தஞ்சாவூரில், டிசம்பர் 4-7 தேதிகளில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாட்டை ஒட்டி நடபெற்ற வெறுப்பின் கொற்றம் வீழ்க என்னும் தலைப்பில் நடைபெற்ற…
அல்பா ஷா எழுதிய "சிறை வாசம் - The Incarcerations - Bhima Koregaon – Search for Democracy in India" புத்தகம் | Alpa Shah's Siraivasam Book Review in Tamil | www.bookday.in

அல்பா ஷா எழுதிய “சிறை வாசம் – The Incarcerations – Bhima Koregaon – Search for Democracy in India” – நூல் அறிமுகம்

’சிறை வாசம் - பீமா கோரேகான் வழக்கும், இந்திய மக்களாட்சியைத் தேடும் படலமும்’ அல்பா ஷா எழுதிய ஆய்வு நூல் - பெ.விஜயகுமார் ’The Incarcerations - Bhima Koregaon – Search for Democracy in India’ எனும் தலைப்பில்…
இந்திரா பார்த்தசாரதியின் ‘வேர்ப்பற்று’ நாவல் புத்தகம் அறிமுகம் | Indira Parthasarathy's Verpatru Tamil Novel Book Review | www.bookday.in

இந்திரா பார்த்தசாரதியின் ‘வேர்ப்பற்று’ நாவல் – நூல் அறிமுகம்

’வேர்ப்பற்று’ இந்திரா பார்த்தசாரதியின் ஓர் அரசியல் நாவல். - பெ.விஜயகுமார். தமிழ் இலக்கிய உலகுக்கு இந்திரா பார்த்தசாரதி அளித்துள்ள கொடை அளப்பரியது. கும்பகோணத்தில் தன்னுடைய இளமைக் காலங்களைக் கழித்த இவர் நிறைய நாவல்கள், நாடகங்கள், சிறுகதைகள், ஆய்வுக் கட்டுரைகள் படைத்துள்ளார். திருச்சி…
இந்திய சமூகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆழமாக பரவியுள்ளது - தனிகா சர்க்கார் | நேர்காணல்: அபிஷ் கே.போஸ் | தமிழில்:மோசஸ் பிரபு - www.bookday.in

இந்திய சமூகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆழமாக பரவியுள்ளது – தனிகா சர்க்கார் | நேர்காணல்: அபிஷ் கே.போஸ் | தமிழில்:மோசஸ் பிரபு

இந்திய சமூகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆழமாக பரவியுள்ளது - தனிகா சர்க்கார் | நேர்காணல்: அபிஷ் கே.போஸ் | தமிழில்:மோசஸ் பிரபு வரலாற்றாசிரியர் தனிகா சர்க்கார் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டத்தின் விரிவாக்கம், அதன் சித்தாந்தம் மற்றும் இந்திய சமூகத்தில் அதன் தாக்கம்…