கலப்பைப் புரட்சி கவிதைகள் (Kalappai Puratchi Kavithaikal) | https://bookday.in/

கலப்பைப் புரட்சி – நூல் அறிமுகம்

நூல்: கலப்பைப் புரட்சி தொகுப்பு: நா.வே. அருள் வெளியீடு: பாரதி புத்தகாலயம்  விலை: ரூ.110 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/kalappai-puratchi-na-ve-arul/ சங்ககாலம் தொட்டே தமிழ் ஆண்டு பிறப்பான சித்திரை முதல் நாளன்று ஏர்பூட்டி நிலத்தில் உழுது முப்போகத்திலும் மகசூல் பெருகச் சூரிய பகவானை வேண்டி…
கனியமுதன் கவிதைகள்

கனியமுதன் கவிதைகள்

கவிதை - முதல் பிரசவம் ஒன்பதாம் வகுப்பு மாணவனின் சிறந்த கற்பனைகளை முதல் பிரசவமாகத் தருகிறோம். புக்டே இணைய இதழில்தான் அவரது  கவிதைகளுக்கான முதல் பிரசவம்.  ஆனால் துள்ளி விளையாடுகிற குழந்தைகள். இப்படி  சிறந்த  கவிதைகளை எழுதுகிற இளைய கவிஞர்களை புக் டே இணைய இதழ் வரவேற்கிறது. அவர்களுக்கான…
இந்தியாவின் ஊதியச் சட்ட விதிகளில்  உள்ள ஓட்டைகளை  சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் சுட்டிக்காட்டியிருக்கிறது – ச.வீரமணி

இந்தியாவின் ஊதியச் சட்ட விதிகளில் உள்ள ஓட்டைகளை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் சுட்டிக்காட்டியிருக்கிறது – ச.வீரமணி

புதுதில்லி: மத்திய அரசு, நாட்டில் உள்ள தொழிலாளர் நலச்சட்டங்களை அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஊதியச் சட்ட விதிகள் (Wage Code Rules) என்று கொண்டு வந்திருப்பதில் உள்ள ஓட்டைகளை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் சுட்டிக்காட்டி இருக்கிறது. மத்திய அரசு இந்தியாவில் புதிய ஊதியச்…
கவிதைச் சந்நதம் 6: “பட்டத்து ராஜா ராணிகள்” – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 6: “பட்டத்து ராஜா ராணிகள்” – நா.வே.அருள்

அகவியின் ‘பட்டப் பெயர்கள்” ***************************************** கவிதைகள் பல விதமாய் அவதாரங்கள் எடுத்துவிட்டன.  இதுதான் கவிதை இப்படித்தான் எழுத வேண்டும் என்றெல்லாம் சொல்கிற அந்த ஒற்றை வார்ப்பட அச்சினை காலம் தன் காலச் சக்கரத்தால் நசுக்கிவருகிறது.  விளிம்புகள் மையங்களாகின்றன.  காலம் புரண்டு படுக்கிறது. …
தொழிலாளர் சட்டங்களை பாதிக்கும் கார்ப்பரேட் வைரஸ்கள்…. – மு.ஆனந்தன்

தொழிலாளர் சட்டங்களை பாதிக்கும் கார்ப்பரேட் வைரஸ்கள்…. – மு.ஆனந்தன்

  அவர்கள் ஒழித்துக்கட்டுவது கொரோனாவை அல்ல. 40 கோடி தொழிலாளர்களின் வாழ்வை. மோடியின் திட்டமிடப்படாத ஊரடங்கால் ஒரே மாதத்தில் சுமார் 12 கோடி மக்கள் வேலையிழந்துள்ளனர். 20 கோடி புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் பாதங்களால் இந்திய வரைபடத்தை சிவப்பாக்கி வருகிறார்கள்.…
ச.தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் – ஜே.ஷாஜகான்

ச.தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் – ஜே.ஷாஜகான்

ச.தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்.. வெளியீடு : பாரதி புத்தகாலயம்…. விலை – ரூ. 180/- புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/tamilselvan-sirukathaikal-7961/ கி. ராஜநாராயணன், கு. அழகிரிசாமி, பூமணி போன்ற முன்னத்தி ஏர்கள் உழுதுவளப்படுத்திய கரிசல்பூமிதான் ச. தமிழ்ச்செல்வனின் கதைக்களமுமாகும். மனிதர்கள் நிலத்தோடு கொண்ட பிணைப்பை…