Posted inPoetry Series
கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 8 – நா.வே.அருள்
மறதிகளின் குப்பைத் தொட்டி ************************************** தியாகிகளை இப்படியும் அழைக்கலாம்...... அநாதைகள்! புன்னகைகளுக்கு மத்தியில் யாரும் கண்ணீர்த் துளியைக் காண விரும்புவதில்லை கொண்டாட்டங்களுக்கு நடுவில் யாரும் துயரத்தை நினைத்துப் பார்ப்பதில்லை மகிழ்ச்சியான தருணங்களின் போது யாரும் துன்பத்தை யோசிப்பதேயில்லை எல்லோரும் புத்தாண்டைக் கொண்டாடுவதில்…