Book Review
ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி
நடந்தே அழியணும் வழி
கொடுத்தே தீரனும் கடன்
செய்தே அழியணும் வேலை
அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்
ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...
Poetry
கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி
பிடல் - நீங்கள்
பிறந்து ஆண்டுகள்
பல ஆயின ஆனாலும்
நீங்கள் இன்றைக்கும்
இடதுசாரி இளைஞன்
நீங்கள். காலம் யாருக்காவும்
காத்திருக்காது...
Most Read
Story
சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி
கதைக்கு கால் இருக்கிறதா..?! அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...
Story Telling
குழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892
(adsbygoogle = window.adsbygoogle ||...
Audio
பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி
சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் : ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்: பொன்.சொர்ணம்...
Audio
பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34
சிறுகதையின் பெயர்: பயம்
புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள்
ஆசிரியர் : புதுமைப்பித்தன்
வாசித்தவர்: முனைவர்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – கொத்தாளி – சு.பொ.அகத்தியலிங்கம்
கொடியன்குளம் கங்குகளிலிருந்து..
கொடியன்குளம் இடிபாடுகளுக்கிடையே சாம்பல் பூத்துக் கிடந்த கங்கொன்றை தேடி எடுத்து...
Web Series
அத்தியாயம் : 13 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 22 வாரங்களில் – பேரா.சோ.மோகனா
22 வார பாப்பாக்கருவின் விளையாட்டு, அம்மாவின் கருவறையில்... நண்பர்களே.. ஓர் உயிர் உருவாவது...
Poetry
கவிதை: கும்புடறேன் சாமி – தங்கேஸ்
இரண்டு துளி காலம் வெம்மையாய்
என் உள்ளங்கையில் கொதித்துக்கொண்டிருக்கிறது அயிரை மீன்களைப்போல
துள்ளிக்கொண்டிருக்கும் நினைவுகளை
வெறும் கண்ணீர்த்...
Poetry
சிறப்புக் கவிதைகள் – ஜி.சிவக்குமார்
1.
உள்ளிருந்து இதன் வழியே
எத்தனையோ பேர்
எத்தனையோ பார்த்திருந்தார்கள்.
வெளியிலிருந்து இதன் வழியே
எத்தனையோ பேர்
எத்தனையோ பார்த்திருந்தார்கள்.
இதுவும்...
Most Popular
ஹைக்கூ கவிதைகள் – ஜெயஸ்ரீ
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); #1
முன்னாள் காதல்
இன்னும் வாழ்கிறது
குழந்தையின் பெயரில் #2
கட்டை விரலால் நசுக்கி
கொல்லப்பட்டது காதல்
குறுஞ்செய்தி #3
இருசக்கர விபத்து
சாட்சியாய்
ஒற்றைச் செருப்பு #4
இல்லாமல் இருப்பதில்லை
இருந்தாலும் நிலைப்பதில்லை
கவலைகள் #5
வியாபாரக் களம் கண்டது
வெந்து குப்பைக்குச் செல்கிறது
அரிசி #6
சிவலோகம்...
கார்கவியின் கவிதைகள்
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); நிழல் மனிதர்கள்
எனது தலை மயிர் முதல்
பாதவெடிப்பு வரை அனைத்தையும்
இருளில் புதைத்துவிட்டு நான்
எந்த இரவிற்கு நிழல் வழங்குவது........ உனது இமை விலகி
கருவிழியை தொடும்...
கிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); (adsbygoogle = window.adsbygoogle || ).push({});
ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் தமிழ் மொழியாக்கம்
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); முன்னுரை
•••••••••••••• ஷேக்ஸ்பியர் என்னும் மகா கலைஞன் , நாடக மேதை , படைத்த ஒப்பற்ற காதல் காவியம் தான் ரோமியோ ஜூலியட்...
நூல் விமர்சனம்: தஸ்தயேவ்ஸ்கி கதைகள், வெண்ணிற இரவுகள் – நா.வே.அருள்
நின்காதல் நிழல்தன்னில் நின்று மகிழ்வோம்
மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதெனினும்
போதுமது என்றெண்ணிப் பிறந்தானோ?
இவான் துர்கேனெவ் –இன் கவிதையுடன் தொடங்குகிறது இச்சிறுகதை. கதை முடிகிற வரையிலும் இம்மூன்று வரிகளில்தான் தன் மூச்சினை வைத்திருக்கிறது.
தஸ்தய்வ்ஸ்கி காதலின் மொத்த...
சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி
கதைக்கு கால் இருக்கிறதா..?! அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வரலாறு ஆசிரியர் வழக்கம்போல் கதை சொல்லி வகுப்பைத் தொடங்கினார். சுவாரசியமாக கதை சொல்வார் என்பதால் நாங்கள் ஆவலாய் இருந்தோம். பிரம்பை...
வாதையின் கதை (கவிதைகள்) – மனுஷ்யபுத்திரன்…!
கவிஞர் மனுஷ்யபுத்திரன் இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ,சிகிச்சை முடிந்து படுக்கையில் இருந்த 25 நாட்களில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. பரிசோதனைக் கூடங்களிலும், அறுவை சிகிச்சை மேடையிலிருந்தும், மருத்துவமனை படுக்கையிலும் பிறந்த கவிதைகள்...
சிறுகதைச் சுருக்கம் 100 : வ.வே.சு.ஐயர் ‘குளத்தங்கரை அரசமரம்’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); தமிழின் முதல் சிறுகதை என்கையில் ஆச்சரியமளிக்கிறது. விடுதலை இயக்கத்தில் ஒரு மையமாக இருந்த ஐயர் அன்றே பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை...
இரண்டாம் சுற்று – ஆர். பாலகிருஷ்ணன்
பதிப்புரை எஸ்.ஆர்.வி பள்ளியின் மாற்றுக்கல்வி முயற்சியில் மற்றுமொரு கிளைச்செயல்பாடாக எஸ்.ஆர்.வி தமிழ்ப்பதிப்பகத்தைத் தொடங்கி பல நூல்களை பதிப்பித்து வருகிறோம். ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக குழந்தைகளுக்காக மாணவர்களுக்காக நல்ல கதை புத்தகங்களைத் தேடினோம். கதை புத்தகங்களை...
நூல் அறிமுகம்
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்
Bookday -
24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும் தொலைக்காட்சி யுகத்தில்,திரைக்கு வரும் படங்கள் அதே வேகத்தில் கையடக்க கருவியில் கிடைக்கும் காலத்தில் நாடகங்களை பார்க்க எத்தனை பேர் வருவார்கள்?...
ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி
Bookday -
நடந்தே அழியணும் வழி
கொடுத்தே தீரனும் கடன்
செய்தே அழியணும் வேலை
அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் கூறுவதைப் போல நமது மனதின் பாரங்களை ....நெஞ்சை அழுத்தும்உணர்வுகளை... வாழ்வின் எதிர்பாரத நிகழ்வுகளை எழுதியே தீர்க்கணும் என்று வருகிற...
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்
Bookday -
ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் ஏதோ ஒருவகையில் செல்வாக்கு செலுத்துகிறது. மட்டுமில்லாமல் அது இப்போது அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு அச்சுறுத்தவும் செய்கிறது. என்பதால்...
கவிதை
கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி
பிடல் - நீங்கள்
பிறந்து ஆண்டுகள்
பல ஆயின ஆனாலும்
நீங்கள் இன்றைக்கும்
இடதுசாரி இளைஞன்
நீங்கள். காலம் யாருக்காவும்
காத்திருக்காது அதுதன்
கடமையைச் செய்து
கொண்டே இருக்கும்
காலம் தாழ்த்தாதீர்களென்ற
ஜோஷ்மார்டியை நீங்கள்
தேசியத் தலைவனாய்
அடையாளம்...
கவிதை: கும்புடறேன் சாமி – தங்கேஸ்
இரண்டு துளி காலம் வெம்மையாய்
என் உள்ளங்கையில் கொதித்துக்கொண்டிருக்கிறது அயிரை மீன்களைப்போல
துள்ளிக்கொண்டிருக்கும் நினைவுகளை
வெறும் கண்ணீர்த் துளிகளென்று அழைக்க
எந்த முகாந்திரமுமில்லை சாதி கங்கு கொண்டு
என் பால்யத்தின்...
சிறப்புக் கவிதைகள் – ஜி.சிவக்குமார்
1.
உள்ளிருந்து இதன் வழியே
எத்தனையோ பேர்
எத்தனையோ பார்த்திருந்தார்கள்.
வெளியிலிருந்து இதன் வழியே
எத்தனையோ பேர்
எத்தனையோ பார்த்திருந்தார்கள்.
இதுவும் எத்தனை எத்தனையோ
பார்த்திருந்தது.
எல்லோரையும் பார்த்தபடியிருக்கிறது
எவரும் பார்க்காத
கை விடப்பட்ட வீட்டொன்றின்...
கவிதை : உன்னதங்களின் ரகசியம் – Dr ஜலீலா முஸம்மில்
சின்னப் பரிசுகளுக்குள்
அடர்நேசமும்
சிறு வார்த்தைகளுக்குள்
பெருவாழ்வும்
சிறு பனித்துளிக்குள்
சூரியனின் சுடராய்
நுழைந்துகொள்வதுதான்
உலகின் மிகப்பெரும் இரகசியம் சிறு திருப்திக்குள் திருந்தி விடும் ஆழ்மனத்தாபங்களும்
சிறு புரிதலில் பிரிந்து செல்லும் பெருங்கோபமும்
சிறு...
அ. ஈடித் ரேனா கவிதைகள்
1.விதை நெல்
முதலில் நம்முடைய
குழந்தைத்தனத்தை தொலைத்தோம். பிறகு
குழந்தைகளின்
குழந்தைத்தனத்தை
பிடுங்கி வைத்துக்
கொண்டோம். இப்போது
கொஞ்சம் கொஞ்சமாக
குழந்தைகளையேத்
தொலைத்துக்
கொண்டிருக்கிறோம். விதை நெல்லை
அழித்துவிட்டு
வெள்ளாமை
வேண்டுவதைப் போல
குழந்தைகளைக்
தொலைத்து விட்டு
குழந்தைகள் தினம் கொண்டாடுகிறோம்.
2. தீபாவளி
ரிஷிமூலம்
நதிமூலம்
தேடி சண்டைகள்! அதன் மதம்
என்னவென்று
வாட்சப் விவாதங்கள் ஆரிய...
கட்டுரை
LIC எப்படி இருக்கிறது? – அறிவுக்கடல்
LIC நிறுவனம் நலிவடையத் தொடங்கியிருக்கிறது என்றொரு கட்டுரை சில நாட்களுக்கு முன்...
மூலதனத்தின் உழைப்புச் சுரண்டலுக்கு உயிரை பறிகொடுத்த TMB வங்கியின் இளம்ஊழியரின் அகால மரணம்! நமக்கு உணர்த்தும் செய்தி என்ன? – மா.சிவகுமார்
ஒருவர் "நாள்தோறும் இத்தனை முறை அடித்து இத்தனை அடி நடந்து, இத்தனை...
ஆயுள் காப்பீட்டுக் கழகம் போராடுகிறதா? – சித்தார்த்தன் சுந்தரம்
இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான `லைஃப் இன்சூரன்ஸ் கார்பொரேஷன் ஆஃப்...
2023ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு – தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஏற்பட்ட புரட்சிகர முன்னேற்றத்திற்கான அங்கீகாரம்
மருத்துவத்திற்கான இந்த ஆண்டு நோபல் பரிசானது காட்டலின் காரிக்கோ என்ற 68...
கட்டுரை: தீவிரவாதிகளாக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் -முனைவர்.அருண்கண்ணன்
தீவிரவாதிகளாக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள்
அக்டோபர் 7ஆம் தேதி அன்று ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலின்...
Article
கட்டுரை: வேத காலத்தில் விமானம் இருந்ததா? – பொ.இராஜமாணிக்கம்
7000 ஆண்டுகளுக்கு முன் விமானம் இருந்ததாக ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ளதாக மஹரிஷி பரத்வாஜ் கூறியிருக்கிறார் என கேப்டன் ஆனந்த் போடாஸ் 2015ம் ஆண்டு நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் குறிப்பிட்டுப் பேசி இருக்கிறார். இவர் ...
Latest
Stay in touch:
Newsletter
Don't miss
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – கொத்தாளி – சு.பொ.அகத்தியலிங்கம்
கொடியன்குளம் கங்குகளிலிருந்து..
கொடியன்குளம் இடிபாடுகளுக்கிடையே சாம்பல் பூத்துக் கிடந்த கங்கொன்றை தேடி எடுத்து...
Web Series
அத்தியாயம் : 13 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 22 வாரங்களில் – பேரா.சோ.மோகனா
22 வார பாப்பாக்கருவின் விளையாட்டு, அம்மாவின் கருவறையில்... நண்பர்களே.. ஓர் உயிர் உருவாவது...
Poetry
கவிதை: கும்புடறேன் சாமி – தங்கேஸ்
இரண்டு துளி காலம் வெம்மையாய்
என் உள்ளங்கையில் கொதித்துக்கொண்டிருக்கிறது அயிரை மீன்களைப்போல
துள்ளிக்கொண்டிருக்கும் நினைவுகளை
வெறும் கண்ணீர்த்...
Poetry
சிறப்புக் கவிதைகள் – ஜி.சிவக்குமார்
1.
உள்ளிருந்து இதன் வழியே
எத்தனையோ பேர்
எத்தனையோ பார்த்திருந்தார்கள்.
வெளியிலிருந்து இதன் வழியே
எத்தனையோ பேர்
எத்தனையோ பார்த்திருந்தார்கள்.
இதுவும்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – கடலுக்கு பறவையின் குரல் – அ.ஷம்ஷாத்
பல நெகிழ்வான கவிதைகளைக் கொண்ட புத்தகம் "கடலுக்கு பறவையின் குரல்"
அனைத்தும் இனிமையான கவிதைகள் எழுதியவர் எழுத்தாளர்...