Pandi Selvi Two Poems in Tamil. These Poems Expresses Environmental Feelings. Book Day Website is Branch of Bharathi Puthakalayam.

க. பாண்டிச்செல்வியின் இரண்டு கவிதைகள்



கவிதை 1

விதை தூவும்
பறவை
எடுத்துக்கொள்வதில்லை
செல்ஃபி

மழைபொழிந்திடும்
மேகங்கள்
தண்ணீர் கட்டணம்
வசூலிக்கவில்லை.

மரங்களை
வளர்த்தெடுக்கும் பூமி
வரி கேட்பதில்லை.

பூக்களின்
சேர்க்கைக்கு
பதிவுக் கட்டணம் கேட்பதில்லை
தேனீ

Muthukamalam.com / Astrology (General) - ஜோதிடம் பொதுத் தகவல்கள்
கவிதை 2

தண்ணீர் வற்றிய
கிணறுகள்,
குப்பைத் தொட்டி,

கண்ணீர் வற்றிய
கிணறு
விவசாயிகளின்
கண்கள்,

க. பாண்டிச்செல்வி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *