நினைவுச்சிறகுகளை விட்டுச்செல்லும்
புல்லினங்களின் வருகைக்காக காத்திருக்கும் கானகங்கள்
ஓலையேதும் எழுதுவதில்லை
உடன்படிக்கை ஏதுமில்லை
பகலை எங்கோ தின்று
ஒரு பிரகாசமான இருளுக்காய் வரும்
அவைகளுக்கு அறிமுகமானான்
மனிதன் யாரென்று..!
கனிராஜ் சௌந்திரபாண்டியன்
இராம்நாடு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.