எறும்புகளை துரத்திக்கொண்டிருக்கின்றன…
பூச்சிகள்,
பூச்சிகளை
துரத்திக்கொண்டிருக்கின்றன எலிகள்,
எலிகளை
துரத்திக் கொண்டிருக்கின்றன பூனைகள்,
பூனைகளை
துரத்திக்கொண்டிருக்கின்றன நாய்கள்,
நாய்களை
துரத்திக்கொண்டிருக்கிறார்கள்…
மனிதர்கள்,
வலியவர்கள் எளியவர்களை விரட்டிக்கொண்டிருக்கும்
பூமியில்,
எல்லோருக்கும்
ஒரே மழையைத்தருகிறது…வானம்!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.