ச. இராஜ்குமார் கவிதை
அப்பா உயிருடன் இருந்தவரை இருந்த அந்த வீடு
இப்போது வீடும் இல்லை அப்பாவும் இல்லை ..
அங்கே
பூரானும் , பல்லியும், தவளையும், குருவிகளுமே வாழ்கின்றன ..!
எழுதியவர்:
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
தங்கள் கவிதை பார்த்ததும் தோன்றியது…
வாழ்த்துக்கள் ராசகுமாரரே!
பாழடைந்த வீடு
எவ்வளவு சுத்தம் செய்தும் அழியாமல்
அப்பாவின் நினைவுகள்
Dilapidated house
Even after proper cleaning, never being erased
Memories of Dad
# Raju Arockiasamy
22.07.2024