சூழலியல் கவிதைகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாடோடிகளின்
காடறிதல் பயணம்
கையில் தண்ணீர் பாக்கெட்!
காற்றில் கலந்து வந்தது
நீர் துளியின் வாசம்!
நுகர்ந்து கொண்டே
பறந்து வந்தது
கரும் பாறையில்
காய்ந்த கிடந்த பாசி!
அத்துளியில் சங்கமிக்க!
இயற்கையின் புகார்
~~~~~~~~~~~~~~~~~~~~
மரங்களையும்
மலைகளையும்
அருவிகளையும்
விலங்குகளையும்
காணவில்லை
என
காவல் நிலையத்தில்
மனிதர்கள் மீது
புகார்
கண்டுபிடித்து தர
விண்ணப்பம்
இப்படிக்கு இயற்கை!
எழுதியவர் :

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

