கவிதை: ஞானம் பெற்ற போதி – அன்பூ

கவிதை: ஞானம் பெற்ற போதி – அன்பூ

ஞானம் பெற்ற போதி
வினாக்களைத் துரத்திய
சித்தார்த்தன்
விடையாகி நின்றான்…
புத்தனாக.
வினாக்களுக்குத் தந்த நிழலுக்காய்
தானும் ஞானம் பூசிக்கொண்டது…
போதிமரம்.
   –அன்பூ
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *