மார்ச். 18 முதல் 27 வரை வ உ சி மைதானம் பாளையங்கோட்டை.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பப்பாசி செயலாளரை அழைத்திருந்தார்கள். மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து புத்தகத் திருவிழா நடத்துவது சம்பந்தமாக பல்வேறு தகவல்கள் எடுத்து கூறியதை பிரஸ்மீட்டில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்த நிகழ்வு.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.