சிறுகதையின் பெயர்: இரண்டு குழந்தைகள்
புத்தகம் : பிரபஞ்சன் சிறுகதை
ஆசிரியர் : திரு.பிரபஞ்சன்
வாசித்தவர்: த.ஜோசப்ஜெயந்தி Ss226/2
[poll id=”223″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
சிறப்பு
பிரபஞ்சனின், சமூக
ஏற்றத்தாழ்வுகளை அப்பட்டமாக சொல்லும் பல கதைகளில் அருமையான கதை. வாசிப்பில் தெளிவும், நேர்த்தியும், குரல் மாற்றி பேசும் வளமும், சிறப்பாக உள்ளதால் கதையை மாசுபடாமல் அப்படியே வாசகனுக்குக் நடத்தியிருக்கிறார் வாசிப்பாளர்.
அருமை தோழர். வாழ்த்துகள்.