புதிய புத்தகம் பேசுது – ஏப்ரல் மாத இதழ் – 2025 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…
♻️ தலையங்கம்: உலகப் புத்தகத் தினத்தை பள்ளிதோறும் அரசு விழாவாக மாற்றுவோம்! – ஆசிரியர் குழு
♻️ நூல் அறிமுகம்: நிறைவேறிய கனவு – ச.சுப்பாராவ்
♻️நூல் அறிமுகம்: அசிமவ்வின் தோழர்கள் – பேரா. சோ.மோகனா
♻️ கட்டுரை: நாட்டுடைமையாக்கம் என்பது ஒரு ஜனநாயக நடவடிக்கை – சுகுணா திவாகர்
♻️ கட்டுரை: உலக இலக்கியம், ஒரு ஜெருசலேம் பா செயப்பிரகாசம் நினைவேந்தல் சிறப்புக் கருத்தரங்கில் நெகிழ்ச்சி தருணங்கள் – எஸ்.வி.வேணுகோபாலன்
♻️ நூல் அறிமுகம்: காடவர்கோன் கோப்பெருஞ்சிங்கன் – சு. ராஜா
♻️ நூல் அறிமுகம்: இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன? – நிகழ் அய்க்கண்
♻️ நூல் அறிமுகம்: அப்பத்தா – பிரேமா ரவிச்சந்திரன்
♻️ நேர்காணல்: வாசிப்பை இயக்கமாக்குவோம் – பெ.சண்முகம் | சந்திப்பு: ச.தமிழ்செல்வன்
♻️ நூல் அறிமுகம்: மனம் பூத்து வேர்விட்டிருக்கும் எளிய மனிதர்களின் வாழ்க்கை – எஸ்.கற்பகவிநாயக மூர்த்தி
♻️ நேர்காணல்: மாணவர்களது வாசிப்பு ஆர்வம் எனக்கு புதிதாக இருக்கிறது ! – அ.முத்துலிங்கம் | மின்னஞ்சல் வழி உரையாடல் : எஸ் வி வேணுகோபாலன்
♻️ அஞ்சலி:- அவரில்லாத வெற்றிடத்தை அவரால் மட்டுமே நிரப்பமுடியும் – உதயசங்கர்
♻️ நூல் அறிமுகம்: கண்ணாடிக் கோட்டை – ரவி செல்வராஜ்
♻️நூல் அறிமுகம்: தமிழில் வந்துள்ள பயனுள்ள மூன்று தொகுப்பு நூல்கள் – ஜமாலன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.