இனிய நண்பர் ராசி. அழகப்பன் அவர்களின் காமிரா கண்கள் உருப்பெருக்கமடைந்து நம்முன் பிரமாண்டத்தை நிகழ்த்துகின்றன. கவிதையெங்கும் சொற் கூடுகள். கூடுகள் உடைந்து பல்வேறு தரிசனங்களைத் தருகின்றன. கலைடாஸ்கோப் மாதிரி ஒரு பன்முக எதிரொளிப்பு கவிதைகளில் காணப்படுகின்றன. வார்த்தைகளை மின்மினிப் பூச்சிகளால் கோர்த்து கவிதையெங்கும் ஒளிரச் செய்யும் வித்தை தெரிகிறது.
அகம் புறம் சார்ந்த காலப்புதிர்வனம் வாசிப்பவருக்குள் நிகழ்த்தும் பெரும் தத்துவ விசாரணை மகத்தானது.
★
“காலப்புதிர்வனம்”
(கவிதை நூல்)
திரைப்பட இயக்குநர்
ராசி. அழகப்பன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.