Salladai Poem By Shanthi Saravanan சல்லடை கவிதை - சாந்தி சரவணன்

சல்லடை கவிதை – சாந்தி சரவணன்




மனம் என்னும் சல்லடையில் சலித்துவிடு 
******************************************************* 
உன்
அகந்தையை
ஆணவத்தை
இறுமாப்பை
ஈன குணத்தை
உபதேசிப்பை
ஊழல்தனத்தை
எகத்தாளத்தை
ஏமாற்றங்களை
ஜாதி வெறியை
ஒழுங்கீனத்தை
கர்வத்தை
வன்மத்தை
வஞ்சத்தை
தலைக்கனத்தை
பொறாமையை
பேராசையை
சுயநலத்தை
மிஞ்சுவது
மனிதமாக
மிளிரும்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. இராம.அழ.கார்த்திகேயன்

    அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *