
பட்டியலின, பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாட்டில், அர்ச்சனா பிரசாத் எழுதி கி.ரமேஷ் மொழியெர்ப்பில் வார்லி ஆதிவாசி மக்களுடைய போராட்டம் குறித்து உருவான “செங்கொடிப் பாதையில் வார்லிக்கள்” நூல் வெளியீட்டில் நூலினை #CPIM பொதுச் செயலாளர் தோழர் #SitaramYechury வெளியிட மலைவாழ் மக்கள் சங்க தலைவர் சரவணன் பெற்றுக் கொண்டார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

