கதையின் பெயர்: ஊமை சலங்கைகள்
புத்தகம் : வேல ராமமூர்த்தி கதைகள்
ஆசிரியர் : வேல ராமமூர்த்தி
வாசித்தவர்: ரம்யா ரவிக்குமார் (Ss41)
புத்தகம் : வேல ராமமூர்த்தி கதைகள்
ஆசிரியர் : வேல ராமமூர்த்தி
வாசித்தவர்: ரம்யா ரவிக்குமார் (Ss41)
[poll id=”7″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காம தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
வாசிப்பு அருமை
மிக்க நன்றிங்க
மிகவும் அருமையான பதிவு
ரொம்ப நன்றிங்க
நல்ல உச்சரிப்பு .. நல்ல கதை.. 👍
மகிழ்ச்சிங்க.. நன்றி.
Super
ரம்யா ரவிக்குமார்
உணர்வுகளின் வலியை எழுத்தாக்கிய வேலராமமூர்த்தி அவர்களின் கதைக்கு உங்கள் குரல் உயிரூட்டியிருக்கிறது. உங்கள் குரல் வழியாக நானும் புனிதாவை தரிசித்தேன்….அந்த கவிதையின் கடைசி வரிகள் புனிதாக்களுக்கானது. மிகச் சிறப்பான கதைசொல்லலும் குரலும்…
வாழ்த்துக்களும், அன்பும்!
அருமை ரம்யா .💐