Subscribe

Thamizhbooks ad

சஸ்பென்ஸ் சிறுகதை – நிரஞ்சனன்




Sir, வணக்கம்… ஷண்முகமா? (ஒரு area பெயர் சொல்லி, அந்த காவல் நிலைய SI பேசுறேன்)

ஆமா சார், என்னாச்சு sir?

உங்க பையன் பேரு, திவாகரா?

ஆமா sir…

ஸ்டேஷன் வாங்க, விளக்கம பேசிக்கொள்ளலாம்….. ஷண்முகம், அய்யோ என்ன செய்தான் தெரியல, பொண்ணு வீட்ல தெரிஞ்சா என்ன ஆவது…. என எண்ணி ஸ்டேஷன் விரைகிறார்….

இதே போல், இன்னொரு area SI, உங்க பொண்ணு சுபாஇங்க ஸ்டேஷன்ல இருக்காங்க கொஞ்சம் வாங்க என சீனிவாசனை அழைக்க, கல்யாண முடிய போற பொண்ணு, மாப்பிள்ளை வீட்ல தெரிஞ்சா என்ன ஆக போகுதோ, பதற்றத்தில் காவல் நிலையம் போக….

அங்க போன இரு பெற்றோருக்கும் புது தகவல் காத்து இருந்தது, அதாவது மாவட்ட SP அலுவலகம் போங்க என…..இருவருக்கும் ஒரே மாவட்டம்.

இருவரின் பெற்றோரும் ஒன்று போல் SP அலுவலகம் போக, நுழைய, யாருக்கு தெரியக் கூடாது என நினைத்தோமோ, அவர்கள் முன்னாடியே நிறுத்தி விட்டாயே ஆண்டவா என எண்ணிக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்டு நாணப் பட்டனர், விவரம் தெரியாமல்.

திவாகரும் சுபாவும் ஒன்று போல் இருந்ததால், ஒரு மகிழ்ச்சி, ஆனால் ஏன் இருவரும் இங்கே ஏன் இருக்கிறார்கள்? என சந்தேக நோக்கில் காண, விவரத்தை விளக்கினார் SP.

அதாவது, இது புது கேஸ் sir எங்களுக்கு…. நீங்க இவங்க கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க போய் இருக்கீங்க, இவங்கள தனியா… விட்டு விட்டு…. சரியா….

ஆமா sir….(ஒன்று போல்)

இவங்க, ஒருவரை ஒருவர் சந்திக்க அவங்க அவங்க வீடுகளுக்கு போய் இருக்காங்க சொல்லிக் கொள்ளாமல், மாற்று சாவி எங்க வைத்து இருப்பீங்க என்பது முதல் தெரிந்து கொண்டு இருப்பாங்க போல…..(முன்னாடியே இருவரும் டிஸ்கஸ் பண்ணி இருப்பாங்க போல)

வீட்டுக்கு போனதும் பூட்டி இருந்ததால் , திரும்பி வந்து இருக்கலாம் ஆனால் வரல…. மாற்று சாவி ஞாபகம் வர அதை தேடி எடுத்து உள்ள போய் இருந்து இருக்காங்க…..

ஆள் இல்லாத வீட்டில் சத்தம் கேட்குது, என காவல் துறைக்கு தகவல் வர அந்த அந்த area காவல் ஆய்வாளர்களை முடுக்கி, அங்க உள்ள ஸ்டேஷன்ல வைச்சி விசாரிச்சா…. அவங்க சொன்ன விசயம் அப்பப்பா….. அதான் இங்க கூட்டிட்டு வர சொன்னேன், உங்களையும் வர சொன்னேன்…..

உண்மையில் உங்களை பாராட்டனும், நல்லா வளர்த்து இருக்கீங்க…. இவங்க ஒரு நல்ல முன் உதாரணமாக இருப்பாங்க… எனக்கு உண்மையில் செம சந்தோசம்….. Keep it up…. ஒரு வேண்டுகோள், மாற்று சாவியை வெளியில் வைக்காதீங்க, உங்க பிள்ளைகள் தான், வெளியில் உள்ள ஆளுகளுக்கு தெரிஞ்சி, விபரீதம் நடந்து விட்டால். அதில் கொஞ்சம் கவனம்.

உங்க பிள்ளைகளை கூட்டிட்டு போங்க….
Congratulations guys, Happy anniversary.

Thank you sir.

குறிப்பு:- ஏன் இருவரும் ஒரே நேரத்தில் அவன் வீட்டுக்கு இவளும், இவள் வீட்டுக்கு அவளும் போனார்கள் என்பது தான் சஸ்பென்ஸ்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Latest

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய...

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப்...

நூல் அறிமுகம் :கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும் (பல்வங்கர் பலூ) – வே.மீனாட்சி சுந்தரம்

கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும், ஏன் ”பேட்டிங்” ”பொவ்லிங்கை”விட உயர்வாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.? ஏன்...

நூல் அறிமுகம் : குறுங்.. – கேத்தரின்

  குறுங்...... நூலின் தலைப்பே துறுதுறு வென இருக்க, ஏற்கனவே விழியன் அவர்களின் "பென்சில்களின்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய முற்பட  காலமில்லை!   உருமாற்றப்பட்ட  சந்திப்புகளைக்கடந்தபடி  ஓடுகிறது நிகழ்காலம்!    அறிய முற்பட்டு பிரிவுக்கான பிடிபடாத காரணங்கள்  பலவாயின!  தொடர்கதைகளில் இணைகின்றன வேறு வேறு சிறுகதைகளும் கவிதைகளும்!  ......   

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கண்களில் கண்ணீரை வர வைத்த கதையின் அமைப்பு நம்மையும் தூண்டுகிறது சில விடுதலை ஈடுபாடுகளில் அர்ப்பணித்துக் கொள்ள...

நூல் அறிமுகம் :கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும் (பல்வங்கர் பலூ) – வே.மீனாட்சி சுந்தரம்

கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும், ஏன் ”பேட்டிங்” ”பொவ்லிங்கை”விட உயர்வாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.? ஏன் பொவ்லிங் சூப்பர் ஸ்டார் பல்வங்கர் பலூவின்( 1876- 1955) திறமை மதிக்கப்படவில்லை? பதிவாகவில்லை?. ஏன் பலூவின் இடதுகை சுழற்சி முறை பந்தால் ரன்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here