வசந்தகால விண்மீன்கள் - அசோக் சித்து 

அசோக் சித்து எழுதிய “வசந்தகால விண்மீன்கள் (கவிதைத் தொகுப்பு) ” – நூலறிமுகம்

தமிழ் இலக்கிய உலகம் ஆரம்ப நிலையில் இருந்து இன்று வரை வெவ்வேறு பரிணாமங்களை எடுத்து வருகிறது. சங்க இலக்கியங்களாகட்டும் அதன் பிறகு வந்த இடைக்கால இலக்கியங்களாகட்டும் இன்றைய நவீன கவிதைகளாகட்டும் எல்லாவற்றிலும் மனங்களின் ஆளுமை வெளிப்படுத்தப்படுகிறது. எழுத்தாளர் தான் எண்ணிய கருத்தை…