Ambu patta maan book review by paavannan

நூலறிமுகம்: “அம்பு பட்ட மான்” – பாவண்ணன்

      வாசிப்பில் கண்டடைந்த வரிகள் பொதுவாக, அம்பு பட்ட மான் என்ற சொல்லைக் கேட்டதும் உயிர்துறக்கும் நிலையில் வலியால் துடிக்கும் ஒரு மானின் சித்திரமே நம் மனத்தில் உடனடியாக எழுகிறது. அதுவே இயற்கை. தினசரி உரையாடல்களில் தம் துயரத்தை…