Technological Adventures of a Nippondi - Ayeesha R.Natarajan

ஒரு நிப்பாண்டியின் தொழில்நுட்ப சாகசங்கள் – ஆயிஷா.இரா.நடராசன்

ஆல்பர்ட்ஐன்ஸ்டீன்பேனா, மகாத்மாகாந்திபயன்படுத்தியபேனா, நமதுஅரசியல்சட்டத்தைஅண்ணல்அம்பேத்கர்எழுதியபேனாஇவற்றைஆய்வுசெய்தஒருநிப்பாண்டியின்கதைஇது. எந்த இயற்பியல் பொருளாவது உயிர் வாழுமா, ஆனால் நீரூற்றுப் பேனா ரிப்பேர்காரர் தனது பேனாக்களோடு பேசுவதை நான் பார்த்திருக்கிறேன். அவருக்கு ஓம்ஸ் விதி தெரியாது ஆனால் நேனோ தொழில்நுட்பம் தெரியும்.நிப்பை  அதாவது நாக்கை பயன்படுத்தி நிறமி மை கொண்டு…
arivusuriyan-annal-ambedkar-book-review-by-dr-a-palamozhibalan

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “அறிவுச்சூரியன் அண்ணல் அம்பேத்கர்” – முனைவர். அ. பழமொழிபாலன்

      திருக்குறள் உலகப் பொதுமறைக்கான உச்சம். ஒட்டுமொத்த உலக மக்களுக்கான வாழ்வியலை நெறிப்படுத்துவதற்காக திருவள்ளுவர் பிழிந்து கொடுத்த சாறு. எப்படி அடி கரும்பின் சாறு இனிப்பின் சுவையை இன்னும் மிகைப்படுத்துகிறதோ அதேபோன்றுதான் திருக்குறள் தமிழின் பெருமையை மேலும் மேலும்…
Dr Babasaheb Ambedkar Vasant Moon டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் வசந்த் மூன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர்” – நந்தசிவம் புகழேந்தி

      “தைவாயத்தம் குலே ஜன்ம மதயத்தம் து பௌருஷம்” - மகாபாரதம் மேல் குறிப்பிட்ட சமஸ்கிருத மொழி ஸ்லோகமானது ஒருவன் குறிப்பிட்ட குலத்தில் பிறப்பது தெய்வச் செயலினால்; ஆனால் அவன் மேன்மை பெறுவது தன் சொந்த முயற்சியினால்” என்கிற அர்த்தத்தை தருகின்றது. 1500 வருடங்களுக்கும் மேலாக சனாதனத்தின் கோர கைகளால் பிய்த்து எறியப்பட்டு,…
palvangar baloo book reviewed by prof.s.balaraman நூல் அறிமுகம் : பல்வங்கர் பலூ - முனைவர் சு.பலராமன்

நூல் அறிமுகம் : பல்வங்கர் பலூ – முனைவர் சு.பலராமன்

இ.பா.சிந்தன் எழுதிய பல்வங்கர் பலூ எனும் நூல் தொன்னூற்று ஆறு பக்கங்களுடன் 2023ஆம் ஆண்டு ஓங்கில் கூட்டம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து வெளியிட்டுள்ளது.  எழுத்தாளர் இ.பா.சிந்தன்  பல்வங்கர் பலூ, நாதுராம் கோட்சே, ஜானகி அம்மாள், மௌனம் கலைத்த சாட்சியங்கள், உக்ரைனில் என்ன நடக்கிறது?,…
noolarimugam: Thamizhagathil samooga seerthirutham iru nootrandu varalaru-tamilraj நூல் அறிமுகம்: தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு- செ. தமிழ்ராஜ்

நூல் அறிமுகம்: தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு- செ. தமிழ்ராஜ்

21ஆம் நூற்றாண்டிலும் நாங்குநேரியில் சாதிய வெறிபிடித்து அரிவாளை தூக்கி அலையும் மாணவர்களை கண்டு சமூகம் அதிர்ந்து போயிருக்கின்ற இவ்வேளையில் 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகள் எந்தளவு சாதியப் புரையோடி இருந்திருக்கும் என்பதை காலத்தின் கண்களை பின்னால் சுழற்றிப் பார்ப்பதே பொருத்தமாக…