Posted inPoetry
கவிதை: அம்மா – பொ. சரோஜா
அம்மாவிற்குத் தாலி கட்டாத கணவர் உண்டு என் சான்றிதழில் அவர் தான் தகப்பன் என பெயருண்டு கல்விக்காக வருவோர் போவோர் பலர் உண்டு அம்மாவிடம் அவர் மீது தீரா காதலால் அதன் பின்பு வருவோர் யாருமில்லை அவரைத்தவிர தாலி கட்டாத காரணத்தால்…


