Poem- Amma | கவிதை - அம்மா

கவிதை: அம்மா – பொ. சரோஜா

அம்மாவிற்குத் தாலி கட்டாத கணவர் உண்டு என் சான்றிதழில் அவர் தான் தகப்பன் என பெயருண்டு கல்விக்காக வருவோர் போவோர் பலர் உண்டு அம்மாவிடம் அவர் மீது தீரா காதலால் அதன் பின்பு வருவோர் யாருமில்லை அவரைத்தவிர தாலி கட்டாத காரணத்தால்…
சங்கீதா கந்தநின் கவிதைகள்

சங்கீதா கந்தநின் கவிதைகள்

1. அம்மா என் சிந்தனையை மூழ்கடித்து விட்டாய் உன்னைப் பற்றிய சிந்தனையால்... சிறகடிக்கக் கற்றுக்கொடுத்தாய் என் சிறகாய் நீயே இருக்கிறாய் நீயின்றி வானில் நான் பறக்க இயலாது...   2. அப்பா பாதை முடிந்ததென்று பயணத்தை நிறுத்திக் கொண்டார்... உருண்டோடும் இந்த…
Amma அம்மா

இராஜேஷ் சங்கரப்பிள்ளையின் “அம்மா” (கவிதை)

இப்போதெல்லாம் பள்ளி விட்டு வந்து, எதுவும் சாப்பிடுவதில்லை.. ஆனால், புளிக்கறி மணமும் அவியலும் நார்த்தங்கா துண்டு கடுகின் ருசியும்..... அம்மாவின் முகமும் கேட்பாரற்றுக் கிடக்கின்றன... பெயர்ந்த சாலை சல்லிக் கற்களாய்.   எழுதியவர்  இராஜேஷ் சங்கரப்பிள்ளை   இப்பதிவு குறித்த தங்கள்…