அரவிந்தனின் ”இதுதான் உங்கள் அடையாளமா?” – நூலறிமுகம்

அரவிந்தனின் ”இதுதான் உங்கள் அடையாளமா?” – நூலறிமுகம்

  தமிழ் சினிமா குறித்த 20 கட்டுரைகள் மற்றும் நுண்கலைகள் தொடர்பான மூன்று கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கூர்ந்த அவதானிப்புகளின் வழியே எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைகள் அவசியம் பார்த்தேயாக வேண்டிய தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலை நமக்குத் தர வல்லவை. பிரம்மிப்பூட்டும் அதியற்புதமான காட்சி…
இந்தியாவின் சுருக்கமான வரலாறு - ஜான் ஜுபர்ஸிக்கி

ஜான் ஜுபர்ஸிக்கி எழுதிய “இந்தியாவின் சுருக்கமான வரலாறு” – நூலறிமுகம்

துணைக்கண்டத்தின் 5000 ஆண்டு கால நெடிய வரலாற்றை 300 பக்கங்களுக்குள் மிகவும் சுருக்கமாக தொகுத்து அளித்திருக்கிறார் ஜான் ஜூபர்ஸிக்கி. வரலாற்றை வாசித்தல் மிகவும் மகிழ்வு தரக்கூடியது. மேம்பட்ட எழுத்தில் இந்திய வரலாற்றை வாசித்தது பெருமகிழ்வு அளித்தது. 200 ஆண்டுகால காலணிய ஆட்சி…
மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் செபாஸ்டியன் குடும்பக்கலை - டி.எம்.கிருஷ்ணா

டி.எம்.கிருஷ்ணா எழுதிய “மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் செபாஸ்டியன் குடும்பக்கலை” – நூலறிமுகம்

  மிருதங்கத்தின் வலியும் ரணமும் …………. மிருதங்கத்தில் மாட்டுத் தோல் குறிப்பாக பசுத்தோல் பயன்படுத்தப் படுகிறது எனினும் பார்ப்பனர்கள் இதனை இசைக்கத் தயங்குவதில்லை .பிற தோல் கருவிகள் மீது காட்டும் ஒவ்வாமை இதன் மீது இல்லை . ஏன் ?இதன் சமூக…
அரவிந்தன் எழுதிய “கடைசியாக ஒரு முறை” – நூலறிமுகம்

அரவிந்தன் எழுதிய “கடைசியாக ஒரு முறை” – நூலறிமுகம்

இலக்கிய இதழ்கள் பலவற்றில் வெளியான அரவிந்தனின் ஏழு கதைகளின் தொகுப்பு நூல் இது. சுயமதிப்பும், வெட்கமும் சற்றும் இல்லாது அதிகாரப் பீடத்திற்கு மண்டியிட்டு மகிழும் கூட்டத்தினரைப் பற்றிய கதை 'மயான நகரம்'. ராணியின் கண்ணசைவில் அவளுக்கு மகிழ்வளிக்கும் வகையில் அனைத்தும் நடைபெறுகின்றன.…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் செபாஸ்டியன் குடும்பக்கலை – செ.தமிழ் ராஜ்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் செபாஸ்டியன் குடும்பக்கலை – செ.தமிழ் ராஜ்

      கர்நாடக இசை உலகின் பிரபல வாய்ப்பாட்டு இசைக் கலைஞரான T.M.கிருஷ்ணா அவர்கள் பாரம்பரியமான தங்கள் இசைத்துறையில் நிகழும் கைவினைஞர்களுக்கெதிரான சாதிய ஒடுக்குமுறைகள் அதன் ஏற்றத்தாழ்வுகள் குறித்து விரிவான நூலொன்றை எழுதியிருக்கிறார். குரலிசையில் உச்சம் தொடும் இசைக்கலைஞர்களுக்கு பக்கபலமாக…