அருந்ததி ராயின் “காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை” – நூல் அறிமுகம்

அருந்ததி ராயின் “காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை” – நூல் அறிமுகம்

தனது தனித்த அறச்சீற்றங்களுக்காகவும், துணிச்சலான செயல்பாடுகளுக்காகவும் அறிவு தளத்தில் பரவலாக அறியப்பட்ட அருந்ததி ராயின் காஷ்மீர் குறித்த, நாடாளுமன்ற தாக்குதல் குறித்த ஏழு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இச்சிறு நூலை விரைவாக வாசித்துவிட இயலவில்லை. தேய்ந்துபோன, தட்டையான, பொது மனநிலையை, கூர்மையாக…
அருந்ததி ராய் - பெருமகிழ்வின் பேரவை /Arundhati Roy -Perumahizhvin Peravai /The Ministry of Utmost / நூலறிமுகம்

“பெருமகிழ்வின் பேரவை” – நூலறிமுகம்

ராஹேலின் எழுத்துக்களை, எஸ்த்தாவின் மொழியில் வாசித்து மகிழ மாதக்கணக்கில் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். மேற்கண்ட வரிகளைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் நீங்கள் 'சின்ன விஷயங்களின் கடவுள்' நாவலை வாசித்திருக்கவேண்டும். வியத்தகு நடுநிலையும், அறச்சீற்றமும் மிகுந்த அருந்ததிராயின் எழுத்துக்கள் வருங்காலங்களின் நம்பத்தகுந்த பெரும் ஆவணமாக…
இந்திய ஜனநாயகம் தகர்க்கப்படுவது உலகம் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தும்  – அருந்ததி ராய் | தமிழில்: தா.சந்திரகுரு

இந்திய ஜனநாயகம் தகர்க்கப்படுவது உலகம் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தும்  – அருந்ததி ராய் | தமிழில்: தா.சந்திரகுரு

      ஆங்கிலத்தில் வெளியான ஆசாதி - சுதந்திரம், பாசிசம், புனைகதை என்ற கட்டுரைத் தொகுப்பின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பிற்காக வாழ்நாள் சாதனைக்கான நாற்பத்தைந்தாவது ஐரோப்பிய கட்டுரை விருதை செப்டம்பர் 12 அன்று அருந்ததி ராய் பெற்றுக் கொண்டார். 2023ஆம் ஆண்டிற்கான…