Posted inPoetry
கவிதை: அழிந்து அரூபமாகி… – Dr ஜலீலா முஸம்மில்
தன்னகந்தை மிகைத்து தனிமை வளர்த்து நெருக்கடியை உணர்ந்து நெருப்பில் கனன்று நெருடல்களில் உழன்று நிம்மதி இழந்து மனமிருகம் கசிந்து மௌனம் தின்று புனிதம் கழிந்து புன்னகை இழந்து பிம்பம் தொலைத்து பிதற்றலே கதியாகி சபிக்கப்பட்டவனாக மாறி சிலுவை…