அ. ஈடித் ரேனா கவிதைகள்

அ. ஈடித் ரேனா கவிதைகள்

      1.விதை நெல் முதலில் நம்முடைய குழந்தைத்தனத்தை தொலைத்தோம். பிறகு குழந்தைகளின் குழந்தைத்தனத்தை பிடுங்கி வைத்துக் கொண்டோம். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளையேத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். விதை நெல்லை அழித்துவிட்டு வெள்ளாமை வேண்டுவதைப் போல குழந்தைகளைக் தொலைத்து விட்டு…