Tag: ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர்
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது – ராம்குமார். ரா
Bookday -
சாதியம் பற்றியும் மதவாதம் பற்றியும் அதன் உள் நோக்கங்களையும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும் வரலாற்றின் மூலம் விளக்கும் கட்டுரை நூல். ஆதவன் தீட்சண்யா அவர்களின் பல உரைகளும் அனுபவங்களின் மூலம் இவை விவரிக்கப்பட்டுள்ளது. சாதி...
ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் – இறைமொழி
Bookday -
இதன் தலைப்பும் அட்டைப்படமும் என்னை ஈர்த்தது. ஈர்த்தது என்று சொல்வதை விட தைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. கறி விருந்து படைத்து, வெற்றிலையும் கொடுத்ததாகத்தான் நூலின் தலைப்பு கூறுவதாக எனக்கு பட்டது. அப்படி...
ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – பால்ய கால சகி – ச சுபாஷிணி
Bookday -
பால்ய கால சகி என்ற நாவல் 1940களில் எழுதப்பட்டது. இதன் ஆசிரியர் வைக்கம் முகமது பஷீர் அவர்கள் கேரளாவில் வைக்கதில் பிறந்தவர். சுதந்திரப் போராட்ட வீரர். பலமுறை சிறை சென்றவர். இவர் இந்திய...
ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – புத்தரின் பேராசைப் பல் – வி.ஜி. ஜெயஸ்ரீ
Bookday -
2022 - 23 ல் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம்
அண்மையில், திரு. நெய்வேலி பாரதிக்குமார் அவர்களின் சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பான, "புத்தரின் பேராசைப்பல்" என்ற நூலைப் படித்தேன். அனைத்து கதைகளுமே கடந்த இரண்டு...
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர் : நூல் அறிமுகம்: நகுலாத்தை – பொன் விஜயகுமார்.
Bookday -
வணக்கம் நண்பர்களே, இன்றைய கால கட்டத்தில் பொதுவாக நவீன இலக்கியம் என்று ஈழத்துப் படைப்பாளிகளைப் பற்றி நாலு பேர் கூடிக்கதைக்கும் போது, அதிகமான நபர்களிடம் இருந்து வரும் சொற்கள் என்று பார்த்தால், என்னத்த எழுதப்போகினம்,...
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – நிழலைத் திருடிய பூதம் – எஸ்.ஹரிணி சண்முகம்
Bookday -
குழந்தைகளின் மனம் முழுவதும் கற்பனைக்கு எட்டாத உலகம் ஒன்று இயங்கிக் கொண்டே இருக்கிறது. அந்த உலகத்தில் எப்போதும் துறுதுறுவென்று ஓடிக்கொண்டே இருக்கும் குழந்தைகளுக்கு கதை கேட்பதற்கு என்று தனித்துவமான நேரம் எப்படியோ கிடைத்துவிடுகிறது....
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஈழ மகள் இடம் கேட்கிறாள்[ நாவல்] – ஜேபி நீக்கிழார்
Bookday -
1987ல் ஒருமுறை ரயிலில் பயணி
ஒருவர் ஈழத்தில் நடக்கும் வேதனைகளைக் கூறினார். ஈழ மண்ணில் கிடைத்த சில கடிதங்களைப் படித்துக் காண்பித்தார்.மிகுந்த வேதனையாக இருந்தது.
அப்போதெல்லாம் கைபேசி வசதி இல்லை. கடிதங்கள்தான்.
இந்த நூலைப் படிக்கையில்..
அந்த ஞாபகம்...
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – சார்லஸ் டார்வின் (கடற்பயணங்களால் உருவான மாமேதை) – R.ரமேஷ்
Bookday -
ஆசிரியர் பற்றி: உணவுத் தொழில்நுட்ப வல்லுநர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயற்பாட்டாளர். கதைகளையும் அறிவியலையும் குழந்தைகளுக்கு எடுத்துச்செல்வதில் ஆர்வம் கொண்டவர். 'உழைப்பாளி வாத்து', 'மாடுகளின் வேலைநிறுத்தம்', 'துள்ளி', 'பாஸ்ராவின் நூலகர்', 'மூன்று குண்டு மனிதர்கள்'...
Stay in touch:
Newsletter
Don't miss
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்
24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...
Book Review
ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி
நடந்தே அழியணும் வழி
கொடுத்தே தீரனும் கடன்
செய்தே அழியணும் வேலை
அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்
ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...
Poetry
கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி
பிடல் - நீங்கள்
பிறந்து ஆண்டுகள்
பல ஆயின ஆனாலும்
நீங்கள் இன்றைக்கும்
இடதுசாரி இளைஞன்
நீங்கள். காலம் யாருக்காவும்
காத்திருக்காது...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – கொத்தாளி – சு.பொ.அகத்தியலிங்கம்
கொடியன்குளம் கங்குகளிலிருந்து..
கொடியன்குளம் இடிபாடுகளுக்கிடையே சாம்பல் பூத்துக் கிடந்த கங்கொன்றை தேடி எடுத்து...