kavithai : aarthezhu thozhane ! - kovi.baala.murugu கவிதை : ஆர்த்தெழு தோழனே! - கோவி.பால.முருகு

கவிதை : ஆர்த்தெழு தோழனே! – கோவி.பால.முருகு

மண்ணை ஆய்வுசெய்!மாத்திறம் காட்டு! விண்ணை வசமாக்கு! விரித்திடு உலகை! எல்லாப் பொருளையும் மக்களுக் காக்கிடு! பட்டினிச் சாவைப் பாரினில் போக்கு! உழைப்போர் உலகை உயர்த்து தோழா! சாதிச் சண்டை,சமய மோதல் மேதினி மீதினி மேவா வழிசெய்! ஆதி நாள்முதல் அன்பில் திளைத்த…