Puthiya India enum Konal Maram (புதிய இந்தியா எனும் கோனல் மரம்-பரகால பிரபாகர்)

பரகால பிரபாகர் எழுதிய “புதிய இந்தியா எனும் கோணல் மரம்”- நூலறிமுகம்

"கோணல் மரமான மனிதகுலத்திலிருந்து நேரான எதுவும் ஒருபோதும் உருவாக்கப்பட்டதில்லை"- இம்மானுவேல் கான்ட் அவர்களின் மொழியோடு 'புதிய இந்தியா எனும் கோணல் மரம்' தன் பயணத்தை தொடங்குகிறது. "பிரபாகரனின் உரைநடை ஹைதராபாத்திலிருந்து வந்திருக்கிறது. இன்றைய இந்தியாவையும், அவளின் எதிர்காலத்தையும் குறித்து இந்த நாட்டிலும்…
thodar-8-sanathanam-ezhuthum-ethirpum-s-g-ramesh-babu தொடர்- 8 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் - எஸ்.ஜி. ரமேஷ்பாபு

தொடர்- 8 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

தொடரும் நிழல் ராணுவக் கதைகள் கேரளாமீது வைக்கப்படும் குறி: கேரளாவில் பாஜகவின் இந்துத்துவ அரசியலுக்கு அடித்தளம் இடுவதற்காக இந்து ஐக்கிய வேதி என்ற அமைப்பை உருவாக்கியது. பிரபல பாடகரான கே.ஜே.ஜேசுதாஸை குருவாயூர் கோவிலில் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு கோவில் நிர்வாகத்திடம் கேரளாவின்…