Tag: ஆற்றாமை
தங்கேஸ் கவிதைகள்
Bookday -
புரிதல்
*********
உவப்பான செய்தியை
எதிர்பார்ப்பவர்களிடம் தான்
எப்போதும் வந்து சேர்கின்றன
கசப்பான செய்திகள்
நெடுநாள் பிரிந்திருந்த
நண்பனைச் சந்தித்தது போல
சட்டென்று வந்து நெஞ்சில்
ஒட்டிக் கொள்கிறது
சோகம்
பழுத்த சருகுகள் போலே
அவ்வளவு லாவகமாக
உதிர்கின்றன
கண்ணீர் துளிகள்
ஒரு சுவர்ப் பல்லியைப் போல
இவ்வளவு நேரம் காத்திருந்த
துக்கம்
சட்டென்று பாய்ந்து வந்து
எதிர்ப் பற்ற ஆன்மாவை
கவ்விச்...
Stay in touch:
Newsletter
Don't miss
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்
"டா வின்சி கோட் "
ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து)
வெளியீடு :சான்போர்ட் ஜெ...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்
தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்
இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்
சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....
Poetry
கவிதை: வன்மம் – அ. ஷம்ஷாத்
பெண்மையை உணர மறந்த மானுடா...
கொள் எனது ஆவேசத்தை..
ஒரு தூண் பெண் என்றாலும்
துகிலுரித்துப்...