Posted inPoetry
கவிதை: வசந்தமான வறுமை
அலையில்லா ஆழ்கடல் அடியில் துளையில்லா புல்லாங்குழல்போல் சிறகில்லா பறவை நான் இங்கு சிரித்துக்கொண்டே வாழ்கின்றேன். மனிதர்களின் மாறுகின்ற மனம் இரக்கமில்லா இடும்பர்கள் இடையில் உறக்கமின்றித் தவிக்கின்றேன் உலகில் ஊரெல்லாம் சொந்தமென்றாலும் உதவிடத்தான் இன்று யாருமில்லை. வெளிச்சந்தான் விரயமாச்சு வாழ்வில் இருள் மட்டும்…