isai vazhkai 96 இசை வாழ்க்கை 96

இசை வாழ்க்கை 96: இசையாய் வா வா… – எஸ். வி. வேணுகோபாலன் 

உலகப் பெண்கள் தின வாழ்த்துகளில் தொடங்குகிறது இசை வாழ்க்கை. மகாகவி பாரதியிடத்தில் இளவயதில் கற்றுக் கொண்டது பாலின சமத்துவம் குறித்த முதற்பாடம். ‘அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய் ..... புன்மை தாதச் சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்’ என்று அவர் கொண்டாடும் இடத்தில்…
இசை வாழ்க்கை 95 – “இசை முறிச்சதேனடியோ”? –   எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 95 – “இசை முறிச்சதேனடியோ”? – எஸ் வி வேணுகோபாலன் 

மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு இந்தக் கட்டுரை. இசை வாழ்க்கை எழுதாவிட்டாலும் இசை இல்லாமல் வாழ்க்கை இல்லை. வாசகர்கள் என்னை எத்தனை தண்டித்தாலும் தகும். உங்கள் சினத்தைத் தணிக்கும் என்ற நம்பிக்கையில் சுழலத் தொடங்குகிறது இந்த வார எழுத்து. ரயில் பயணத்தில்…
இசை வாழ்க்கை 94: இசையில் அடங்குதம்மா - எஸ் வி வேணுகோபாலன் isaivazhkai-94-isaiyil-adanguthamma-web-series-written-by-s-v-venugopalan

இசை வாழ்க்கை 94: இசையில் அடங்குதம்மா – எஸ் வி வேணுகோபாலன் 

      அண்மையில் நெருங்கிய உறவினர் இல்லத் திருமணத்தில் உறவினர்களோடு அதிகம் பேசியது இசை பற்றியானது என்பது உண்மையில் எதிர்பாராதது. குறிப்பாக, மதுரையிலிருந்து வந்திருந்த மோகன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் முதன்மை மேலாளராகப் பணியாற்றியவர், பாண்டியன் கிராம வங்கியிலும் தோழர்…
இசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்

முந்தைய கட்டுரையில் எழுதிய ஆபோகி போகி ஆகிப் பொங்கித் ததும்பி அன்பர்கள் பலரைக் கொண்டாடவும், பழைய சிந்தனைகளில் மீண்டும் பண் பாடவும் வைத்து விட்டிருக்கிறது. வகுப்புத் தோழன் ரவி, உடன் வேலை பார்த்த எஸ் ஆர் சுப்பிரமணியன் இருவரும் கவிதையாகவே வரைந்து தள்ளி இருக்கின்றனர். 'இரண்டு…