மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் செபாஸ்டியன் குடும்பக்கலை - டி.எம்.கிருஷ்ணா

டி.எம்.கிருஷ்ணா எழுதிய “மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் செபாஸ்டியன் குடும்பக்கலை” – நூலறிமுகம்

  மிருதங்கத்தின் வலியும் ரணமும் …………. மிருதங்கத்தில் மாட்டுத் தோல் குறிப்பாக பசுத்தோல் பயன்படுத்தப் படுகிறது எனினும் பார்ப்பனர்கள் இதனை இசைக்கத் தயங்குவதில்லை .பிற தோல் கருவிகள் மீது காட்டும் ஒவ்வாமை இதன் மீது இல்லை . ஏன் ?இதன் சமூக…
isai vazhkai 96 இசை வாழ்க்கை 96

இசை வாழ்க்கை 96: இசையாய் வா வா… – எஸ். வி. வேணுகோபாலன் 

உலகப் பெண்கள் தின வாழ்த்துகளில் தொடங்குகிறது இசை வாழ்க்கை. மகாகவி பாரதியிடத்தில் இளவயதில் கற்றுக் கொண்டது பாலின சமத்துவம் குறித்த முதற்பாடம். ‘அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய் ..... புன்மை தாதச் சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்’ என்று அவர் கொண்டாடும் இடத்தில்…
இசை வாழ்க்கை 94: இசையில் அடங்குதம்மா - எஸ் வி வேணுகோபாலன் isaivazhkai-94-isaiyil-adanguthamma-web-series-written-by-s-v-venugopalan

இசை வாழ்க்கை 94: இசையில் அடங்குதம்மா – எஸ் வி வேணுகோபாலன் 

      அண்மையில் நெருங்கிய உறவினர் இல்லத் திருமணத்தில் உறவினர்களோடு அதிகம் பேசியது இசை பற்றியானது என்பது உண்மையில் எதிர்பாராதது. குறிப்பாக, மதுரையிலிருந்து வந்திருந்த மோகன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் முதன்மை மேலாளராகப் பணியாற்றியவர், பாண்டியன் கிராம வங்கியிலும் தோழர்…
Isaivazhkai 93

இசை வாழ்க்கை 93: சபையேறும் பாடல் – எஸ் வி வேணுகோபாலன்

சபையேறும் பாடல் அந்த நிகழ்வுக்கும் இசைக்கும் நேரடியாகத் தொடர்பு இருந்ததா என்றால் இல்லை என்பது தான் பதில். ஆனால், இசை இல்லாத இடம் எது... மறைந்த ஒரு படைப்பாளியின் பெயரால் இரு எழுத்தாளர்களுக்கு விருது வழங்குதல், படைப்பாளியை அவர் வாழ்க்கையைப் பார்த்த…
இந்த இரவு கவிதை – இரா. கலையரசி

இந்த இரவு கவிதை – இரா. கலையரசி


இந்த இரவு

***************
நட்சத்திரங்கள் மின்னும்
பின்னிரவில்,
விடியக் காத்திருக்கும்
அடுத்த நாளை
மனம் விரும்பவே இல்லை.
விரல் சூப்பியபடி
படுத்திருக்கும் மகள்
அல்லி மலரின் மென்மையாய்,
கண்களை மூடித் துயில்கிறாள்..
அவன் கைப் பிடித்து
கண்களில் கதை பேசி,
மல்லிகை தலை சரிய,
மாலை கழுத்திலாட,,
மஞ்சள் தாலி நெஞ்சில்,
அவன் உறவை
எழுதி இருந்தது..
இணை பிரியா ஜோடி
இவர்களென இசை பாடினோம்.
எங்கு வந்தது பிணக்கு?
தெரியவே இல்லை எனக்கு!
இறங்குகிறது பின்னிரவு
இணைந்த கைகள்
இரு வேறு பாதையில்!
மனமொத்த பிரிவிற்கு
சம்மதித்து நானும் நீயும்
பிரிகிறோம்.
இந்த இரவு!!?????