Posted inBook Review
ச.தமிழ்செல்வன் எழுதிய “இடையிலாடும் ஊஞ்சல்” – நூலறிமுகம்
ஊஞ்சலென்பது சொகுசான மனநிலையில் அந்தரத்தில் மிதந்தாடுவது. அது உங்கள் வீட்டில் உத்திரத்தில் கட்டியாடும் ஊஞ்சலாக இருக்கலாம். ஆத்தோரம் ஆலமரத்து விழுதுகளில் தூரியாடும் ஊஞ்சலாகவும் இருக்கலாம். எல்லாம் உங்கள் செல்வ மதிப்பை பொருத்தது. எங்கள் தெருவில் ஊஞ்சல் வைத்த வீடொன்று ஒரு காலத்தில்…