அடர் மழை (கவிதை) - இராஜேஷ் சங்கரப்பிள்ளை

அடர் மழை (கவிதை) – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

பல மனிதர்கள் பல வாசனைகள் ஒன்றுக்கொன்று திணறடிக்க... முகம் சுளிக்காமல் சுவைத்துக் கொண்டிருந்தேன் ... ஆம்.... சக பயணியாய். அமைதியான மனிதர்கள் . முழுக்க தெம்பற்ற தேகம் கை காட்டுகிறார். பேருந்தும் நிற்கிறது. திரும்பவும் கை காட்டி போ.... என்கிறார். அடுத்த…
May Day Poetry | 'மே நாள்' கவிதை

‘மே நாள்’ கவிதை

ஒவ்வொன்றாய் தேடினேன், உன் உருவம் மலை போல் பதிந்தது .... உடைந்தது உன் உருவம் அல்ல. எங்கள் உருவமும் கூடத்தான்.... ஆம், மே ஒன்றில் மட்டுமே உங்களையெல்லாம் நினைத்து கடருகிறோம். இதுவும் கிட்டத்தட்ட தேர்தல் நாள் போலத்தான்... கவிஞனும் அரசியல்வாதியும் எழுத்தாளனும்…
Unnai Kavithai | உன்னை - கவிதை

கவிதை : உன்னை….. – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

அப்போதும் இப்போதும் கேட்டார் .... நீ யாரென ? சில வேளைகளில் அவருக்கு தெரிந்து இருக்கலாம், எனக்கென்னவோ தெரியாது போயிருக்கலாம். நான் திரும்பவும் அவரிடம் நான் யாரெனக் கேட்டேன். அவரும் சிரித்தார். நானும் சிரித்தேன். மறந்து விட்டு விளையாடுகிறாயா என்றார். உடனே…
கவிதை -Poem | கேட்டு விட்டு விட்டேன்- I asked and left

கவிதை : கேட்டு விட்டு விட்டேன் – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

எப்போதும் தடுமாறி வீழ்கிறேன் .... குறுக்கே யாரோ வந்து நான் என்கிறார்கள். எனக்கும் புரிவதில்லை அவருக்கும் புரிவதில்லை, ஏன் இப்படி என அவனிடமும் கேட்டு விட்டு விட்டேன் அவனும் வாய் திறக்கவில்லை. எப்படி நடக்கிறது எதனால் நடக்கிறது யார் நடத்துகிறார்கள் என…
சிவாஜி | இராஜேஷ் சங்கரப்பிள்ளை | Sivaji Short Story By Rajesh Sankarappillai

சிறுகதை: ‘சிவாஜி’… – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

  அந்த பெயருல எப்பவும் ஈர்ப்பு தான். வீட்டுல அப்படி வளத்திட்டா.... மொதல்ல பாக்கற பழகிற எல்லா விசயங்களும் கூட வரும். சொல்லுவா.... அப்பா.... எப்பவும் பாடுக, 'என்னடி இராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சு குலுங்குதடி ... ' என்கிற…
Amma Sonna Kathai Kavithai | அம்மா சொன்ன கதை (கவிதை)

அம்மா சொன்ன கதை (கவிதை) – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

  ஊர் சாமிகளை ஏதோ.. அதிகமாய் இரசித்துக் கொண்டேயிருப்பேன். என்னவோ தெரியவில்லை எனக்குண்டான இருப்பை அங்கே உணர்த்திக் கொண்டே இருக்கும். ஏ.... லே மக்கா, பழைய கோமரத்தாடி வைராடி போத்தி ஆடினாருன்னா.... சாமி வந்து அப்படி துடிச்சிட்டே கிடக்கும் லே, அவரு…
Amma அம்மா

இராஜேஷ் சங்கரப்பிள்ளையின் “அம்மா” (கவிதை)

இப்போதெல்லாம் பள்ளி விட்டு வந்து, எதுவும் சாப்பிடுவதில்லை.. ஆனால், புளிக்கறி மணமும் அவியலும் நார்த்தங்கா துண்டு கடுகின் ருசியும்..... அம்மாவின் முகமும் கேட்பாரற்றுக் கிடக்கின்றன... பெயர்ந்த சாலை சல்லிக் கற்களாய்.   எழுதியவர்  இராஜேஷ் சங்கரப்பிள்ளை   இப்பதிவு குறித்த தங்கள்…
Koovaai Karunkuyile கூவாய் கருங்கூயிலே

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ‘கூவாய் கருங்கூயிலே’ – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

        நான் முகநூல் தொடர்ந்த பொழுதுகளில் பல தோழன்மைகள். கவிஞர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், உறவுகள், நட்புகள் என... என் கவிதை மற்றும் கட்டுரைகள், கதைகள் பல பரிமாணங்களில் உட்வாங்கி நிற்கும். கவிதைகளை எழுதி விட்டு அழித்த பொழுதுகள்…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்:  நூலறிமுகம் – மக்ஃபி (குறு நாவல்) – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – மக்ஃபி (குறு நாவல்) – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

        முகலாய மூத்த இளவரசி சைபுன்னிஷா வின் வடிவம் தான் மக்ஃபி. சூஃபி கவிஞர்: அவர்களின் கவிதைகளின் இழையோடும் சோக ஏக்க வடிவம் தான் மக்ஃபி. மக்ஃபியின் இரண்டு வடிங்கள் தான் இக் குறு நாவல். மக்ஃபி-…