ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சாண்ட்விச் – புணர்தலின் ஊடல் இனிது – இரா.செந்தில் குமார்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சாண்ட்விச் – புணர்தலின் ஊடல் இனிது – இரா.செந்தில் குமார்

        காமம் குறித்து எனக்குள் ஓரளவு புரிதலை ஏற்படுத்தியது லதா அவர்கள் எழுதிய கழிவறை இருக்கை நூல். அப்போது கண்ணில் பட்டு வாங்கியது தான் சாண்ட்விச் நூல். ஆனால் வாசிக்காமல் கிடப்பில் போட்டு தற்போது தான் வாசித்தேன்.…
kaaraan book reviewed by senthil kumar நூல் அறிமுகம்: காரான் - இரா.செந்தில் குமார்

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான் கதையில் வரும் குருவம்மா என்கிற எருமை தான் கதாநாயகி என்றாலும் அதில் மிக முக்கியமான செய்தியான கவனக்குறைவு பற்றி சூசகமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. நமது வாழ்வில் மிக விலை உயர்ந்தது…
nool arimugam : otrai vaasal by era.senthil kumar நூல் அறிமுகம் : ஒற்றை வாசம் - இரா.செந்தில் குமார்

நூல் அறிமுகம் : ஒற்றை வாசம் – இரா.செந்தில் குமார்

1970- களின் தேனி நகரின் சாமானிய மக்களின் வாழ்க்கை சூழலை விவரித்து காட்டும் நாவல் ஒற்றை வாசம். வாழ்ந்து முடிக்க போகும் தருவாயில் உள்ள தம்பதியின் முந்தைய வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் அற்புதமான புனைவு. கதையின் மையமாக சுகந்தனும், ஜோதியும் வலம்…
noolarimugam : doctor valluvar by era.senthil kumar நூல்அறிமுகம் : டாக்டர் வள்ளுவர்-இரா‌.செந்தில் குமார்

நூல்அறிமுகம் : டாக்டர் வள்ளுவர்-இரா‌.செந்தில் குமார்

நான் மருத்துவ துறையில் இருப்பதால் பொதுவாகவே மருத்துவ நூல்கள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். ஆரம்பத்தில் தமிழில் வரும் எல்லா மருத்துவ நூல்களையும் வாசிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் அல்லோபதி மருத்துவர்கள் தமிழில் எழுதும் மருத்துவ நூல்களில் எனக்கு நிறைய முரண்பாடுகள்…