ஹோ … என்றொரு கவிதை - இரா.பூபாலன் |Hoo Ennoru Kavithai

இரா.பூபாலன் “ஹோ … என்றொரு கவிதை” – நூலறிமுகம்

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் என்ற அமைப்பின் செயலாளர். கொலுசு என்ற இலக்கிய இதழின் பொறுப்பாசிரியர் என பல்வேறு தளங்களில் இயங்கும் பூபாலன் அவர்களின் எட்டாவது கவிதைத் தொகுப்பு இது. இவரது பல கவிதைகள் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக்கப்பட்டிருக்கின்றன. இவரது…
ஹோ … என்றொரு கவிதை - இரா.பூபாலன் |Hoo Ennoru Kavithai

இரா.பூபாலன் “ஹோ … என்றொரு கவிதை” – நூலறிமுகம்

தொகுப்பில் பிள்ளையார் சுழியாய் அமைந்திருக்கிறது அப்பாவின் கையெழுத்து கவிதை. வங்கியில், மதிப்பெண் அட்டையில் ராமசாமி என்று முயற்சித்து, சமயங்களில், ராமாமி என்று ஆகிவிடுகிறதென்றாலும்,தான் படிக்கா விட்டாலும் தன் மகனை பட்டதாரி ஆக்கிய அப்பாவின் கையெழுத்து அத்தனை அழகுதானே. தடுக்கி விழும் போதெல்லாம்…
நின்நெஞ்சு நேர்பவள் - இரா.பூபாலன் (Nin nenju nerpaval )

இரா.பூபாலன் எழுதிய “நின்நெஞ்சு நேர்பவள்” – நூலறிமுகம்

பொள்ளாச்சியில் செயல்படும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் என்ற இலக்கிய அமைப்பின் செயலாளர் கொலுசு இலக்கிய இதழின் பொறுப்பாசிரியர் டில்லியில் நடந்த இளம் கவிஞர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்டு கவிதை வாசித்தவர் ஏழு கவிதை நூல்களை வெளியிட்டவர் என்ற சிறப்புக்குரிய…
“ஹோ… என்றொரு கவிதை” - இரா.பூபாலன் Hoo Ennoru Kavithai

இரா.பூபாலன் எழுதிய “ஹோ… என்றொரு கவிதை” – நூலறிமுகம்

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் செயலாளரும் எங்களின் இனிய தோழருமான கவிஞர் இரா.பூபாலன் அவர்கள் எழுதிய "ஹோ... என்றொரு கவிதை" நூல் குறித்து எனது வாசிப்பனுபவம்… இத்தொகுப்பானது கவிஞர் இரா.பூபாலன் அவர்களுக்கு ஏழாவது தொகுப்பாகும்,பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரான இவர், பத்மஸ்ரீ சிற்பி ஐயா…
Nin nenju nerpaval நின் நெஞ்சு நேர்பவள்

இரா.பூபாலன் எழுதிய “நின் நெஞ்சு நேர்பவள்” கவிதைகள் – நூலறிமுகம்

குளு குளு பொய்கள் சொல்லி எனை வெல்வாய். அது தெரிந்த போதும் அன்பே, மனம் அதையேதான் எதிர்பார்க்கும் என்று தாமரையின் திரைப் பாடல் நினைவில் உள்ளதா? பெண்களுக்கு, அது பொய்யாக இருந்தாலும், தன் அழகைப் புகழும் ஆணைப் பிடிக்கும். பெண்களுக்கு தன்…