கவிஞர் இரா. மதிராஜ் எழுதிய “நிலா மகளுக்கு ஒரு தோழி” (கவிதைத் தொகுப்பு) நூலறிமுகம்

கவிஞர் இரா. மதிராஜ் எழுதிய “நிலா மகளுக்கு ஒரு தோழி” (கவிதைத் தொகுப்பு) நூலறிமுகம்

சங்க இலக்கியங்களில்  வந்து நிற்கும்,என்றும் நினைவில் நிற்கும் தோழியை ஞாபகப்படுத்தி விட்டு. "நிலாமகளுக்கு ஒரு தோழி" என்ற தனது மூன்றாவது படைப்பு இலக்கியத்தில். தமிழ் உறவுகளை சந்திக்கும்,கவிஞர் இரா. மதிராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களையும் கூறிக் கொள்வதில் உள்ளம் மகிழ்கிறேன். மாத,…
Vidudhalai poetry by RMadhiraj

விடுதலை (கவிதை) : இரா. மதிராஜ்

உணவகத்தின் முன்பு நின்று கொடியசைத்துக் கொண்டிருக்கும் பெரியவர் பசியின் நிறம் தெரிகிறது உங்கள் உள்ளங்கைகளும் ஒருநாள்  உலகமாக வேண்டுமெனில் விடுவித்து விடுங்கள் சிட்டுக் குருவிகளை சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட குருவிகள் வாழ்நாள் முழுவதும் பெருமையுடன் பாடப் போவது தன்னைப் பற்றியல்ல  தான்…
இரா. மதிராஜ் கவிதைகள்

இரா. மதிராஜ் கவிதைகள்

        செடி வைக்கப்பட்டு நீர் ஊற்றிய உடனே விருந்துக்கு அழைப்பு பறவைகள் வருகை அவள் அப்படியொன்றும் பேரழகியல்ல, அவன் ஏறிட்டுப் பார்க்காதவரை.... கவிதைப் பொங்கல் வெறும் நீர் சிறிது நேரத்தில் ஆனது தித்திக்கும் பாயாசமாய் நிலவின் மடியில்…