இரா. மதிராஜ் கவிதைகள்

இரா. மதிராஜ் கவிதைகள்

தாறுமாறான சிந்தனை ஓட்டத்தையும் சிறிது ஒழுங்கு படுத்துகிறது அந்த கருப்புத் தார்ச் சாலையின் வெள்ளைக் கோடுகள்.... * அமிலங்களால் நீல லிட்மஸ் தாள்களை சிவப்பாக்க தான் முடிகிறது... ஆனால் உன் பார்வையால் ஒரு ஜென்மத்தையே எரிக்க முடிகிறது... * "புறத் தூய்மை…
Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ மாதம்… இரா. மதிராஜின் ஹைக்கூ

இன்னும் ஏழையின் கரங்களில் ஆணி அடித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் தீர்ப்புகளால்...   சிலுவையின் நிழலில் சிறிது இளைப்பாறியிருக்கும் வெயிலுக்குக் கொஞ்சம் எறும்புகள்   கண்ணாடியைக் கொத்தும் பறவையைப் பார்த்ததும் புரிகிறது அதற்கும் வலிக்கும் அலகுக்கும் வலிக்கு மென்று..   கண்டம்…
இரா மதிராஜ் எழுதிய “நிலா மகளுக்கு ஒரு தோழி” – நூலறிமுகம்

இரா மதிராஜ் எழுதிய “நிலா மகளுக்கு ஒரு தோழி” – நூலறிமுகம்

தனியார் நூல் ஆலையில் உற்பத்தி மேலாளராக பணிபுரியும் அன்பு நண்பர் இரா மதிராஜ் அவர்களின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. எல்லோரது இனிமையான பருவமாகவும் மறக்க முடியாத நினைவுகளைச் சுமந்த பருவமாகவும் விளங்கும் இளமைப் பருவத்தின் மீள் பார்வையில் தனது பள்ளி…
Vidudhalai poetry by RMadhiraj

விடுதலை (கவிதை) : இரா. மதிராஜ்

உணவகத்தின் முன்பு நின்று கொடியசைத்துக் கொண்டிருக்கும் பெரியவர் பசியின் நிறம் தெரிகிறது உங்கள் உள்ளங்கைகளும் ஒருநாள்  உலகமாக வேண்டுமெனில் விடுவித்து விடுங்கள் சிட்டுக் குருவிகளை சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட குருவிகள் வாழ்நாள் முழுவதும் பெருமையுடன் பாடப் போவது தன்னைப் பற்றியல்ல  தான்…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – "தீராத கனவை இசைக்கும் கடல்" - இரா மதிராஜ்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “தீராத கனவை இசைக்கும் கடல்” – இரா மதிராஜ்

        மின்மினிகள், தூரிகையில் விரியும் காடு, என இரண்டு ஹைக்கூத் தொகுப்புகளை வெளியிட்ட எழுத்தாளரும் ஆசிரியருமான திரு இளையவன் சிவா அவர்களுக்கு இது மூன்றாவது கவிதைத் தொகுப்பாகும், எழுத்தாளர் திரு. இளையவன் சிவா அவர்கள் ஆனந்த விகடன்,…
இரா. மதிராஜ் கவிதைகள்

இரா. மதிராஜ் கவிதைகள்

        செடி வைக்கப்பட்டு நீர் ஊற்றிய உடனே விருந்துக்கு அழைப்பு பறவைகள் வருகை அவள் அப்படியொன்றும் பேரழகியல்ல, அவன் ஏறிட்டுப் பார்க்காதவரை.... கவிதைப் பொங்கல் வெறும் நீர் சிறிது நேரத்தில் ஆனது தித்திக்கும் பாயாசமாய் நிலவின் மடியில்…
kavithai : eagai - era mathiraj கவிதை : ஈகை - இரா மதிராஜ் 

கவிதை : ஈகை-இரா மதிராஜ் 

மளிகைப் பொருட்களை வீட்டுக்கு வாங்கி வந்தவுடன் பொட்டலங்களை உடைத்து டப்பாக்களில் கொட்டுகிறேன் நிலக்கடலைலில் சிறிது கீழே விழுந்தது துவரம் பருப்பில் சிறிது கீழே விழுந்தது பொட்டுக்கடல்களிலும் ஒன்று இரண்டு சர்க்கரையிலும் சொல்ல வேண்டாம் காசு செலவழித்து இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வாங்கிட்டு…