பி. சாய்நாத் எழுதிய “இறுதி நாயகர்கள்” – நூலறிமுகம்

பி. சாய்நாத் எழுதிய “இறுதி நாயகர்கள்” – நூலறிமுகம்

இந்த நூலை வாங்க மறவாதீர்கள். அப்பப்பா எவ்வளவு சுதந்திரப் புதையல்கள் உள்ளே கொட்டி கிடக்கிறது! முற்றிலும் புதுமையான விஷயங்கள். வாய்ப்பை நழுவ விடாதீர்கள் தோழர்களே. புத்தகம் வாங்குவதற்கான thamizhbooks.com முகவரியை மேலே கொடுத்திருக்கிறேன். உடனே பதிவு செய்ய வேண்டுகிறேன். ஒன்றரை வயது…
iruthi nayakargal இறுதி நாயகர்கள்

பி. சாய்நாதின் “இறுதி நாயகர்கள்”

இந்த நூலை வாங்க மறவாதீர்கள். அப்பப்பா எவ்வளவு சுதந்திரப் புதையல்கள் உள்ளே கொட்டி கிடக்கிறது! முற்றிலும் புதுமையான விஷயங்கள். வாய்ப்பை நழுவ விடாதீர்கள் தோழர்களே ஒன்றரை வயது குழந்தை ஒன்பது மாத சிறைச்சாலையில் இருந்த வரலாறு, காவல்துறையில் இருக்கிற துப்பாக்கிகளை எடுப்பதற்கு…
iruthi nayakargal இறுதி நாயகர்கள்

பி சாய்நாதின் “இறுதி நாயகர்கள்”

அதிகாரத்தில் இருப்பவர்களால், ஆட்சியில் இருப்பவர்களால், திட்டமிட்டே இந்தியாவின் மதச்சார்பற்ற மாண்பை உலக அளவில் சீர்குலைக்கும் வேலை 22.01.2024  அன்று உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்றது. இந்தியாவின் பல மாநிலங்களில் அரசு அலுவலகங்களுக்கு கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டது.  பள்ளிகள் மூடப்பட்டன. மருத்துவ மனைகளின் கதவுகள்…
Journalist P.Sainath Iruthi Nayagargal இறுதி நாயகர்கள் (Last Heroes)

பத்திரிகையாளர் பி. சாய்நாத் எழுதிய இறுதி நாயகர்கள் (Last Heroes) தமிழில் வெளியீடு

சுதந்திரப் போராட்ட வரலாற்றை இதுவரை மேலிருந்து கீழாக படித்து வந்திருக்கிறோம். முதன்முதலாக அதை கீழிருந்து மேலாக வாசிக்கும் வாய்பை தன்னுடைய இறுதி நாயகர்கள் (Last Heroes) புத்தகத்தின் வழியாக நமக்கு அளித்திருக்கிறார் பி. சாய்நாத். சுதந்திரப் போராட்டத்தில் தீரத்துடன் பங்குபெற்ற சாமானியரின்…