இறைமொழி எழுதிய “தொரட்டி” – நூலறிமுகம்

இறைமொழி எழுதிய “தொரட்டி” – நூலறிமுகம்

பெண்கள் மீதான அத்துமீறல்கள் , தீண்டாமை , வன்முறைகள், பெண்களின் மன போராட்டத்திற்கு காரணமான ஆண் வர்க்கத்தையும், ஒரு சில பெண் வர்க்கத்தையும் ரிப்பேர் செய்ய 11 சிறுகதைகள் கொண்ட தொரட்டி சிறுகதை தொகுப்பு அமைந்துள்ளது. யோசித்து யோசித்து மனதினுள் வெம்பி…
இறைமொழி எழுதிய தொரட்டி | Iraimozhi Thoratti

இறைமொழி எழுதிய “தொரட்டி” – நூலறிமுகம்

  தொரட்டி.. சிறுகதைகளின் தொகுப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கதையும் சமுதாயத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனையை பேசுகிறது. எழுத்தாளர், ஒவ்வொரு பிரச்சினையின் கருவாக எடுத்துக் கொண்டதை அவ்வளவு எளிதாக கடந்து விட முடியவில்லை. அந்தக் கரு தான் தொரட்டியாக இழுத்துக் கொண்டிருக்கிறது பெண்களை,…
தொரட்டி | Thoratti

இறைமொழி எழுதிய “தொரட்டி” – நூலறிமுகம்

சிறுவயதிலிருந்து, எத்தனை கதைகள் கேட்டாலும், ஒவ்வொன்றும் புதியது போலவே தோன்றுகிறது. ஏனெனில், ஒவ்வொருவருக்குள்ளும் ஓராயிரம் கதைகள் இருக்கிறது. வீடில்லை, காரில்லை, நகையில்லை என புலம்பும் 'கம்பஃர்ட் ஜோன்' ல் இருக்கும் பெண்களுக்கு, வாழ்க்கையே இல்லாமல் போன பல பெண்களை இதுபோன்ற கதைகள்…
Thoratti -தொரட்டி - bookreview | இறைமொழி

இறைமொழி எழுதிய “தொரட்டி” – நூலறிமுகம்

  ஆசிரியரின் தந்தை சந்தக் கவிஞர் திரு வே. சதாசிவம் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, அறம் கிளை தோழரான இறைமொழியின் முதல் சிறுகதை தொகுப்பு... முதல் தொகுப்பு என்று உணர முடியாத வகையில், ஒவ்வொரு கதையின் கருக்களும் தெறிப்பாக, மனதை…
ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் - இறைமொழி

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் – இறைமொழி

      இதன் தலைப்பும் அட்டைப்படமும் என்னை ஈர்த்தது. ஈர்த்தது என்று சொல்வதை விட தைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. கறி விருந்து படைத்து, வெற்றிலையும் கொடுத்ததாகத்தான் நூலின் தலைப்பு கூறுவதாக எனக்கு பட்டது. அப்படி இருக்க எதற்காக…