Posted inPoetry
இளையவன் சிவா கவிதைகள்
ஒரு சொல் கேளீர் 1 உங்கள் கரங்கள் ஏந்தியிருக்கும் மலர்க்கொத்துகளில் உறைந்தும் உலர்ந்தும் கிடக்கும் அன்பின் வாசத்தில் பூத்துக் குலுங்கலாம் பாலைமனங்கள். 2 உங்களை நோக்கி வரும் அம்புகளை மாலைகளாக மாற்றுவது உங்கள் உழைப்பிலும் தன்னம்பிக்கையிலும் மட்டுமல்ல உங்களது அணுகுமுறையிலும் உள்ளது…

