வேருக்கு நீர் நாவல் | ராஜம் கிருஷ்ணன் | Verukku Neer Novel | Rajam Krishnan

ராஜம் கிருஷ்ணனின் “வேருக்கு நீர்” – நூல் அறிமுகம்

வறுமையிலும் அறியாமையிலும் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்ட மனிதர்கள் தங்களுக்கு வசதிகளும் வாய்ப்புகளும் கிடைக்கப்பெறுகையில் அவரவர் மனங்களின் நிலைப்பாடுகள் எப்படி மாறிப் போகின்றன என்பதை வேருக்கு நீர் விவரிக்கிறது. தேசத்தை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி இந்தியர்களின் உழைப்பைச் சுரண்டி அவர்களை சிந்திக்கவும் செயல்படவும் விடாமல்…
Election Haiku Poems (தேர்தல் ஹைக்கூ கவிதைகள்)

தேர்தல் ஹைக்கூ கவிதைகள் – இளையவன் சிவா

1. அளவோடு பெறுவோம் அரசியல்வாதியின் உறுதி பிரச்சாரத்தில் கல்லடி 2. வளையும் முதுகெலும்புகள் வணங்கும் அரசியல்வாதி தேர்தலின் கரிசனம் 3. தெருவெங்கும் கட்சி தேடியும் கிடைக்கவில்லை தெளிவான தொண்டன் 4. மண்டபங்கள் நிரம்பின மதுக்கடையும் நிரம்பின பிரமுகரின் பிரச்சாரம் 5. குவிந்து…
ஹைக்கூ மாதம்… இளையவன் சிவாவின் ஹைக்கூ

ஹைக்கூ மாதம்… இளையவன் சிவாவின் ஹைக்கூ

இலையுதிர் வனம் காட்சியளிக்கும் கடவுள்கள் ஆபரணங்கள் துறந்து   மழலையின் புன்னகையில் விரியத் தொடங்கியது பலூன்காரன் வாழ்வு   மூடுவிழா தொடக்கம் நிமிர்ந்த பிணங்களாக தேர்தல் நேர சிலைகள்   தழுவும் பொழுதில் வெட்கத்தில் நழுவுகிறது மணலைத் துறந்த அலை  …
பேராசிரியர் பெ. விஜயகுமார் எழுதிய “புனைவிலக்கிய நதியில் நீந்தி” – நூலறிமுகம்

பேராசிரியர் பெ. விஜயகுமார் எழுதிய “புனைவிலக்கிய நதியில் நீந்தி” – நூலறிமுகம்

நூல் விமர்சனத்திற்கு என்று தனக்கென தனியானதொரு பாதையை அமைத்துக் கொண்டிருக்கும் பேராசிரியர் அவர்கள் ஒவ்வொரு நூலைத் தேர்வு செய்வதிலும் ஒரு தனித்துவத்தை நிலை நிறுத்திக் கொள்கிறார். சுற்றுச்சூழல் சிதைப்பு கல்விப் பிரச்சினை நிற இன மொழி சாதி பாலியல் பிரச்சனைகள் போன்ற…
இளையவன் சிவா கவிதைகள் (Ilaiyavan Siva Kavithaikal)

இளையவன் சிவா கவிதைகள்

1 நடுக்காட்டின் நீள்மரங்களின் கீழே பிளிறும் யானையின் காலுக்குள் ஏறிய மதுப்புட்டியின் துண்டுகளில் வழிவது குருதியென வருந்தாதீர் மனிதர்களே ஆறறிவின் வக்கிரத்தில் அலையும் மனங்களின் அடங்காக் கொட்டத்தால் அழியும் வனத்தை எண்ணிக் கொள்ளுங்கள் 2 அழுது தீர்க்கும் மழையின் தடத்தில் வழியும்…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “புலன் கடவுள்” {சிறுகதைத் தொகுப்பு} – இளையவன் சிவா

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “புலன் கடவுள்” {சிறுகதைத் தொகுப்பு} – இளையவன் சிவா

  எளிய மனிதர்களின் இன்னல்களையும் அவர்கள் படும் துயரங்களையும் கண்முன்னே காட்சியென விரித்துச் செல்லும் கதைகளின் தொகுப்பு புலன் கடவுள். இதில் 13 சிறுகதைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு சிறுகதைகளின் தலைப்பும் வாசிக்கும் நமக்குள் நெகிழ்ச்சியையும் தமிழ் மொழி மீதான பற்றையும் கதைகளுக்குள்…
இளையவன் சிவா கவிதைகள்

இளையவன் சிவா கவிதைகள்

      1 உதிரும் இலைகளின் நிறமாற்றத்தை ஏந்திக் கொண்ட மண்ணுக்குள் உருமாறியபடி உருளத் தெடங்கியது சருகு குத்திக்கிழிக்கும் கல்லோடும் மேனியெலாம் மூடும் மண்ணோடும் கட்டிப்புரண்டு வெப்பச் சூட்டையும் அழுத்தச்சுமையையும் உள்வாங்கி ஒளிரக் காத்திருக்கிறது. சருகென மாறிப்போன உழவனின் முயற்சியில்…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – தம்மபதம் (புத்தர் போதனைகள்) – இளையவன் சிவா இளையவன் சிவா

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – தம்மபதம் (புத்தர் போதனைகள்) – இளையவன் சிவா இளையவன் சிவா

        தம்ம பதம் புத்தரின் போதனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரிவிக்ரகங்களாகத் தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்மபதம் சுத்த பீடகத்தில் குந்தக நிகாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மனித வாழ்க்கைக்குத் தேவையான அறத்தை மிக எளிமையாகவும் நேர்த்தியான கவிதை வடிவத்திலும்…
இளையவன் சிவா கவிதை

இளையவன் சிவா கவிதை

        ஆதிக்க மனதோடு அலையும் போர்க்கரங்களை ஏந்தும் அரசியலின் எண்ண ஓட்டங்களில் கருணையும் ஈரமும் கலந்தால் பதுங்கு குழிகளும் பாயும் ஏவுகணைகளும் பயனிலாது போகலாம் பால்ருசி மாறாப் பிள்ளைகளும் இயலா ஏதிலாரும் வெடிகளுக்குள் எரியும்போது இடங்களைப் பிடித்து…