எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் | Vishnupuram Saravanan | Kayiru | கயிறு

எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனின் “கயிறு” இளையோர் சிறுகதை நூல் அறிமுகம்

எழுத்தாளர் நக்கீரன் சொல்வதைப் போல் "மிகச் சிறிய கதை ஆனால் மிகப்பெரிய சமூக நோயான சாதிய சிக்கலை பேசுவது இதன் சிறப்பு." எங்க ஏரியா பக்கமெல்லாம் கையில் அல்ல இடுப்பில்தான் கயிறு கட்டுவார்கள் (அரைஞாண் கயிறு). எதற்காக எனில் அதுவும் ஒரு…
Vasikkatha Puthakathin Vasani (வாசிக்காத புத்தகத்தின் வாசனை)

கொ.மா.கோ. இளங்கோ எழுதிய “வாசிக்காத புத்தகத்தின் வாசனை” நூல் அறிமுகம்

மரங்கள் வெட்டிக் கடத்துதல் என்பது எங்கும் காணும் செய்தியாகவே இருந்து வருகிறது பல பெரும்புள்ளிகளின் துணையோடு. ஆனால் அப்படி காட்டை அழித்து சுற்றுச்சூழலை சீரழிக்கும் கடத்தல் கும்பல்களிடையே புத்தகத்தின் வாசனையை முகர்ந்த ஒரு குழந்தையின் கதைதான் இந்நூல். ஆம் ஆப்பிரிக்க மண்ணில்…