Posted inPoetry
கவிதை: இஸ்ரேலில் பாயும் இரத்த ஆறு – கோவை ஆனந்தன்
தூரத்தில் வெடிக்கும் குண்டுகளின் சத்தம் மரண பயத்தை கண்ணெதிரே காட்ட நாவுகள் வறண்டு பேசிட எதுவுமின்றி உயிர் தப்பிக்க வழிதேடும் ஈர விழிகளோடு நீல வானமும் கரும் புகையில் உருமாறி கார் மேகமென அழுகிறது வடக்கையும் தெற்கையும்…
