Posted inPoetry
இரா. மதிராஜ் கவிதைகள்
செடி வைக்கப்பட்டு நீர் ஊற்றிய உடனே விருந்துக்கு அழைப்பு பறவைகள் வருகை அவள் அப்படியொன்றும் பேரழகியல்ல, அவன் ஏறிட்டுப் பார்க்காதவரை.... கவிதைப் பொங்கல் வெறும் நீர் சிறிது நேரத்தில் ஆனது தித்திக்கும் பாயாசமாய் நிலவின் மடியில்…
