Subscribe

Thamizhbooks ad

Tag: உதயசங்கர்

spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – அசைவற்று மிதக்கும் நிழல் – அ. ஷம்ஷாத்

      புத்தகம் மிகச் சிறியதாகக் கைக்கு அடக்கமாக இருந்தது ஆனால் உள்ளே பிரித்து படிக்கும்போது மிக சுவாரஸ்யமான குறுங்கதைகளைக் கொண்டுள்ளது இப்புத்தகம் படிக்க ஆர்வமாக எளிய நடையில் உள்ளது முதல் குறுங்கதை "அழைப்பு மணி"...

நூல் அறிமுகம்: பேயா? பிசாசா? – சாந்தி சரவணன்

      'பேய் பிசாசு' என்றால் குழந்தைகளுக்கு மட்டுமா பயம்? பெரியவர்களுக்கும் தான். எந்த வயது நபர்களுக்கு பய உணர்வு என்பது எந்நிலையிலும் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். நிசப்தம், இருட்டு, யாருமற்ற தனிமை இவையெல்லாம் பேய்...

*சர்ரக்….சர்ர்ரக்* சிறார் கதை – உதயசங்கர்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); மேப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த கதை. மேப்புலியூர் ஒரு காட்டு ஸ்டேஷன். அத்துவானக்காட்டுக்குள் அந்த ஸ்டேஷன் இருந்தது. சுற்றிலும் ஆள்...

*நீ எப்போ வர்றே?* குறுங்கதை – உதயசங்கர்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); போன மாதம் இறந்து போன அவனுடைய நண்பன் வேலுவின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அலைபேசித்திரையில் தெரிந்த அவனுடைய படத்தைப் பார்த்ததும்...

சிறார் கிராமியக்கதை: காப்பித்தண்ணியும், கழனித்தண்ணியும் – உதயசங்கர்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); அந்த ஊரிலேயே வசதியான சம்சாரிக்கு ரொம்ப நாளா குழந்தையில்லை. அந்தம்மா வயித்தில ஒரு புழு பூச்சி கூட உண்டாகலை. இவ்வளவு...

*குரங்கும் மனிதனும்* குறுங்கதை – உதயசங்கர்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); சீனாவின் வூகாங் கிராமத்திலிருந்த பள்ளிக்கூடத்தில் புதிதாக பெய்ஜிங்கிலிருந்து ஒரு மாணவன் வந்து சேர்ந்திருந்தான். அவன் அதுவரை குரங்குகளை நேரில் பார்த்ததில்லை....

*நடை* சிறுகதை – உதயசங்கர்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. நாட்டு மக்கள் உடலை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். கண்ணுக்குப் புலப்படாத எதிரியை வீழ்த்த உடலுறுதி...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...

கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

      பிடல் - நீங்கள் பிறந்து ஆண்டுகள் பல ஆயின ஆனாலும் நீங்கள் இன்றைக்கும் இடதுசாரி இளைஞன் நீங்கள். காலம் யாருக்காவும் காத்திருக்காது...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – கொத்தாளி – சு.பொ.அகத்தியலிங்கம்

      கொடியன்குளம் கங்குகளிலிருந்து.. கொடியன்குளம் இடிபாடுகளுக்கிடையே சாம்பல் பூத்துக் கிடந்த கங்கொன்றை தேடி எடுத்து...
spot_img