Posted inPoetry
கவிஞர் ச.சக்தியின் கவிதை : “உயிர் ஓவியம்”
அப்பா திண்ணையில் அமர்ந்திருக்கிறார் அம்மா அடுப்பாங்கரையில் வெந்து கொண்டிருக்கிறாள் தூரத்தில் அக்கா விறகுகளை சுமந்து வந்து கொண்டிருக்கிறாள் அண்ணன் தன் தங்கைக்குத் தலை சீவி விடுகிறான் கடைசி தம்பி இப்படியான ஒரு புகைப்படத்தை பக்கத்து வீட்டின் சுற்றுச் சுவரில் வரைந்து…