ச.சக்தி கவிதைகள் : உழைப்பு

ச.சக்தி கவிதைகள் : உழைப்பு

        அதிகமில்லாத மழை உழவுக்கு ஏற்றாற் போல் மாலைநேர மிதமான மழை கலப்பையை வயலில் இறக்கினார் தாத்தா வரிசை வரிசையாக ஊர்ந்து உழுகும் செதிலைமாடுகள் நொங்கு பூத்திருக்கும் பனை மரத்தின் நிழலில் இளைப்பாறுகிறன்றன பச்சைமிளகாயும் பொன்னியரிசி கஞ்சியுமிருக்கும்…