pirai-4 : piraip pozhuthin kathaikal - m.manimaaran பிறை 4: பிறைப் பொழுதின் கதைகள் - ம.மணிமாறன்

பிறை 4: பிறைப் பொழுதின் கதைகள் – ம.மணிமாறன்

தொட்டிக்கடலில் சுழன்றலையும் வண்ண மீன்கள்…. மனிதர்கள் காத்திருக்கிறார்கள். மகனின் வருகைக்காக காத்திருக்கும் வாப்பாக்கள். அண்ணன் வருவான். அவன் கொண்டு வரப்போகும் அரபித் துட்டில் நிச்சயம் நிக்காஹ் கைகூடும் என நம்பி கனவுகளில் உழலும் சகோதரிகள். இந்த ரம்ஜான் நோன்பிற்காவது எனக்கு புதுச்சேலை…
Su. Venkatesan Interview

இலக்கியம் – தனிமனிதனின் தனித்த செயல், அரசியல்- பேரியக்கங்களும், பெரும் மனித சக்தியும் வெளிப்படுத்தும் ஆற்றல் – சு. வெங்கடேசன்

எழுத்தாளர் சு.வெங்கடேசன், மதுரை தொகுதியின் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.  பொது சமூகத்துக்கு அறிமுகமானவர்.  தமிழ் மண்ணின் அரசியலைப் பேசுகிற ஆளுமை.  மார்க்சிஸ்ட் கட்சியின் மண் சார்ந்த, மொழி சார்ந்த அரசியல் பார்வையை மாற்றியமைத்ததில் தமுஎகசவுக்கு முக்கியப் பங்குண்டு. விழாக்களின்…